Tamil Bible Quiz Psalms Chapter 77

Q ➤ 2040. சங்கீதம் - 77ஐ பாடியவர் யார்?


Q ➤ 2041. சங்கீதம் -77ஐ ஆசாப் எந்த இராகத்தலைவனுக்கு ஒப்புவித்தார்?


Q ➤ 2042. ஆசாப் யாரை நோக்கி தன் சத்தத்தை உயர்த்திக் கெஞ்சினார்?


Q ➤ 2043. தேவனிடத்தில் தன் சத்தத்தை உயர்த்தினவர் யார்?


Q ➤ 2044. ஆசாப் தன் ஆபத்துநாளில் யாரைத் தேடினார்?


Q ➤ 2045, இரவிலும் யாருடைய கை தளராமல் விரிக்கப்பட்டிருந்தது?


Q ➤ 2046. ஆசாப் எது ஆறுதலடையாமற்போயிற்று என்று கூறினார்?


Q ➤ 2047. ஆசாப் யாரை நினைத்தபோது அலறினார்?


Q ➤ 2048. ஆசாப் தியானிக்கும்போது தொய்ந்துபோனது எது?


Q ➤ 2049. ஆசாப் தூங்காதபடி கண்ணிமைகளைப் பிடித்திருந்தவர் யார்?


Q ➤ 2050. "நான் பேசமாட்டாதபடி சஞ்சலப்படுகிறேன்"- கூறியவர் யார்?


Q ➤ 2051. எவைகளைச் சிந்திக்கிறேன் என்று ஆசாப் கூறினார்?


Q ➤ 2052, ஆசாப் இராக்காலத்திலே எதை நினைத்தார்?


Q ➤ 2053. ஆசாப் இராக்காலத்தில் எதனோடே சம்பாஷித்துக்கொண்டார்?


Q ➤ 2054. யாருடைய ஆவி ஆராய்ச்சி செய்தது?


Q ➤ 2056. எது முற்றிலும் அற்றுப்போயிற்றோ? என்று ஆசாப் கூறினார்?


Q ➤ 2057. எது, தலைமுறை தலைமுறைக்கும் ஒழிந்துபோயிற்றோ? என்று ஆசாப் கூறினார்?


Q ➤ 2058. தேவன் இரக்கஞ்செய்ய மறந்தாரோ? என்று கூறியவர் யார்?


Q ➤ 2059. தேவன் கோபத்தினால் எதை அடைத்துக்கொண்டாரோ? என்று ஆசாப் கூறினார்?


Q ➤ 2060. "இது என் பலவீனம்" - கூறியவர் யார்?


Q ➤ 2061. எதிலுள்ள வருஷங்களை நினைவுகூருவேன் என்று ஆசாப் கூறினார்?


Q ➤ 2062. யாருடைய செயல்களை நினைவுகூருவேன் என்று ஆசாப் கூறினார்?


Q ➤ 2063. கர்த்தருடைய பூர்வகாலத்து........நினைவுகூருவேன் என்று ஆசாப் கூறினார்?


Q ➤ 2064. எவைகளை தியானிப்பேன் என்று ஆசாப் கூறினார்?


Q ➤ 2065. ஆசாப் எதை யோசிப்பேன் என்று கூறினார்?


Q ➤ 2066. தேவனுடைய வழி எதிலுள்ளது?


Q ➤ 2067. "நம்முடைய தேவனைப்போலப் பெரிய தேவன் யார்?"- கூறியவர் யார்?


Q ➤ 2068. தேவன் ஜனங்களுக்குள்ளே எதை விளங்கப்பண்ணினார்?


Q ➤ 2069. எவர்களுடைய புத்திரரை தேவனுடைய ஜனங்கள் என்று ஆசாப் கூறினார்?


Q ➤ 2070. யாக்கோபு, யோசேப்பு என்பவர்களின் புத்திரரை தேவன் எதினால் மீட்டுக்கொண்டார்?


Q ➤ 2071. ஜலங்கள் யாரைக் கண்டு தத்தளித்தது?


Q ➤ 2072. தேவனைக் கண்டு கலங்கினது எது?


Q ➤ 2073. ஜலங்களைப் பொழிந்தது எது?


Q ➤ 2074. யாருடைய அம்புகள் தெறிப்புண்டு பறந்தது?


Q ➤ 2075. தேவனுடைய குமுறலின் சத்தம் எதில் முழங்கினது?


Q ➤ 2076. பூச்சக்கரத்தைப் பிரகாசிப்பித்தது எது?


Q ➤ 2077. குலுங்கி அதிர்ந்தது எது?


Q ➤ 2078. யாருடைய வழி கடலில் இருந்தது?


Q ➤ 2079. தேவனுடைய பாதைகள் எவைகளில் இருந்தது?


Q ➤ 2080. தமது ஜனங்களை தேவன் எதைப்போல வழி நடத்தினார்?


Q ➤ 2081. தேவன் தமது ஜனங்களை எவர்களின் கையால் வழிநடத்தினார்?