Tamil Bible Quiz Psalms Chapter 74

Q ➤ 1971. சங்கீதம்-74 யாருடைய போதக சங்கீதம்?


Q ➤ 1972, சங்கீதம் - 74ன் பெயர் என்ன?


Q ➤ 1973. தேவனுடைய......... ஆசாப் கூறினார்? மேல் உமது கோபம் ஏன் புகைகிறது? என்று


Q ➤ 1974. தேவன் பூர்வகாலத்தில் எதைச் சம்பாதித்து, எதை மீட்டுக்கொண்டார்?


Q ➤ 1975. தேவனுடைய பாதங்களை எங்கே எழுந்தருளப்பண்ணும் என்று ஆசாப் கூறினார்?


Q ➤ 1976. பரிசுத்த ஸ்தலத்திலே அனைத்தையும் கெடுத்துப்போட்டவன் யார்?


Q ➤ 1977, தேவனுடைய சத்துருக்கள் ஆலயங்களில் கெர்ச்சித்து, எதை அடையாளங்களாக நாட்டினார்கள்?


Q ➤ 1978. கோடாரிகளை ஓங்கிச் சோலையிலே எதை வெட்டுகிறவன் பேர்பெற்றவனானான்?


Q ➤ 1979. ஆலயங்களின் சித்திரவேலைகளை வாச்சிகளாலும் சம்மட்டிகளாலும் தகர்த்துப்போடுகிறவர்கள் யார்?


Q ➤ 1980. தேவனுடைய பரிசுத்த ஸ்தலத்தை அக்கினிக்கு இரையாக்கினவர்கள் யார்?


Q ➤ 1981. தேவனுடைய சத்துருக்கள் எதை தரைமட்டும் இடித்து, அசுத்தப்படுத்தினார்கள்?


Q ➤ 1982. தேசத்திலுள்ள ஆலயங்களையெல்லாம் சுட்டெரித்துப்போட்டவர்கள் யார்?


Q ➤ 1983. எங்களுக்கு இருந்த அடையாளங்களைக் காணோம் என்று கூறியவர் யார்?


Q ➤ 1984. பூமியின் நடுவில் எவைகளைச் செய்துவருகிற தேவன், தன்னுடைய ராஜா என்று ஆசாப் கூறினார்?


Q ➤ 1985. தேவன் தமது வல்லமையினால் எதை இரண்டாகப் பிளந்தார்?


Q ➤ 1986. தேவன் ஜலத்திலுள்ள எவைகளின் தலைகளை உடைத்தார்?


Q ➤ 1987. தேவன் முதலைகளின் தலைகளை நருக்கி, அவைகளை யாருக்கு உணவாகக் கொடுத்தார்?


Q ➤ 1988. ஊற்றையும் ஆற்றையும் பிளந்து விட்டவர் யார்?


Q ➤ 1989. தேவன் எவைகளை வற்றிப் போகப்பண்ணினார்?


Q ➤ 1990. பூமியின் எல்லைகளையெல்லாம் திட்டம்பண்ணினவர் யார்?


Q ➤ 1991. யார், கர்த்தரைத் தூஷித்ததை நினைத்துக்கொள்ளும் என்று ஆசாப் கூறினார்?


Q ➤ 1992. யார், கர்த்தருடைய நாமத்தைத் தூஷித்ததை நினைத்துக்கொள்ளும் என்று ஆசாப் கூறினார்?


Q ➤ 1993. கர்த்தருடைய காட்டுப்புறாவின் ஆத்துமாவை எதற்கு ஒப்புக்கொடாதேயும் என்று ஆசாப் வேண்டினார்?


Q ➤ 1994. உமது ஏழைகளுடைய கூட்டத்தை என்றைக்கும் மறவாதேயும் என்று கூறியவர் யார்?


Q ➤ 1996. யார், வெட்கத்தோடே திரும்பவிடாதிரும் என்று ஆசாப் வேண்டினார்?


Q ➤ 1997. யார், தேவனுடைய நாமத்தைத் துதிக்கும்படி செய்யும் என்று ஆசாப் வேண்டினார்?


Q ➤ 1998. யாராலே நாடோறும் தேவனுக்கு வரும் நிந்தையை நினைத்துக்கொள்ளும் என்று ஆசாப் கூறினார்?


Q ➤ 1999. யாருடைய ஆரவாரத்தை மறவாதேயும் என்று தாவீது வேண்டினார்?


Q ➤ 2000. தேவனுக்கு விரோதமாய் எழும்புகிறவர்களின் ...... எப்பொழுதும் அதிகரிக்கிறது?