Tamil Bible Quiz Psalms Chapter 70

Q ➤ 1837. சங்கீதம் - 70ஐ பாடியவர் யார்?


Q ➤ 1838. - 70 ஆக பாடி இராகத்தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்டது?


Q ➤ 1839. யார், வெட்கி நாணுவார்களாக என்று தாவீது கூறினார்?


Q ➤ 1840. யார், பின்னிட்டுத் திரும்பி இலச்சையடைவார்களாக என்று தாவீது கூறினார்?


Q ➤ 1841. ஆ ஆ, ஆ ஆ, என்பவர்கள் எதினால் பின்னிட்டுப்போவார்களாக என்று தாவீது கூறினார்?


Q ➤ 1842. யார், தேவனில் மகிழ்ந்து சந்தோஷப்படுவார்களாக என்று தாவீது கூறினார்?


Q ➤ 1843. எதில் பிரியப்படுகிறவர்கள் தேவனுக்கு மகிமையுண்டாவதாக என்று எப்பொழுதும் சொல்வார்களாக என்று தாவீது கூறினார்?


Q ➤ 1844. "நானோ சிறுமையும் எளிமையுமானவன்" - கூறியவர் யார்?