Tamil Bible Quiz Psalms Chapter 7

Q ➤ 93. யாருடைய வார்த்தைகளினிமித்தம் தாவீது சங்கீதம் -7ஐ பாடினார்?


Q ➤ 94.தாவீது சங்கீதம் - 7ஐ யாரைப் பார்த்துப் பாடினார்?


Q ➤ 95. யாருக்குத் தன்னை விலக்கி இரட்சிக்கும்படி தாவீது கூறினார்?


Q ➤ 96. யார், தன் ஆத்துமாவைப் பீறாதபடிக்கு தப்புவியுமென்று தாவீது வேண்டினார்?


Q ➤ 97. கர்த்தர் தனக்காக விழித்துக்கொள்ளும்படி வேண்டியவர் யார்?


Q ➤ 98.நியாயத்தீர்ப்பை நியமித்திருக்கிறவர் யார்?


Q ➤ 99.என்னிலுள்ள.. ...... தாவீது வேண்டினார்?


Q ➤ 100. யாருடைய பொல்லாங்கை ஒழியப்பண்ணும் என்று தாவீது வேண்டினார்?


Q ➤ 101. யாரை ஸ்திரப்படுத்துவீராக என்று தாவீது வேண்டினார்?


Q ➤ 102. நீதியுள்ளவராயிருக்கிற தேவரீர் எவைகளைச் சோதித்தறிகிறவர்?


Q ➤ 103. செம்மையான இருதயமுள்ளவர்களை இரட்சிக்கிறவர் யார்?


Q ➤ 104. தேவன் நாள்தோறும் யார்மேல் சினங்கொள்ளுகிறார்?


Q ➤ 105. பாவி மனந்திரும்பாவிட்டால் தேவன் எதைக் கருக்காக்குவார்?


Q ➤ 106. தேவன் பாவிக்கு எவைகளை ஆயத்தம்பண்ணினார்?


Q ➤ 107. தேவன் எவைகளை அக்கினி அம்புகளாக்கினார்?


Q ➤ 108. அக்கிரமத்தைப் பெற கர்ப்பவேதனைப்படுகிறவன் யார்?


Q ➤ 109. பாவி எதை கர்ப்பந்தரித்து, பொய்யைப் பெறுகிறான்?


Q ➤ 110. தான் வெட்டின குழியில் தானே விழுந்தவன் யார்?


Q ➤ 111. பாவியின் சிரசின்மேல் திரும்புவது எது?


Q ➤ 112. பாவியின் உச்சந்தலையின்மேல் இறங்குவது எது?