Tamil Bible Quiz Psalms Chapter 6

Q ➤ 79. சங்கீதம் - 6 யாரால் பாடப்பட்டது?


Q ➤ 80. எந்த இராகத்தால் வாசிக்க சங்கீதம் 6 இராகத்தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்டது?


Q ➤ 81. என் எலும்புகள் நடுங்குகிறது என்று கூறியவர் யார்?


Q ➤ 82. எது மிகவும் வியாகுலப்படுகிறது என்று தாவீது கூறினார்?


Q ➤ 83. எதினிமித்தம் தன்னை இரட்சிக்கும்படி தாவீது கூறினார்?


Q ➤ 84. மரணத்தில் யாரை நினைவுகூர்வதில்லை?


Q ➤ 85. எதினால் இளைத்துப்போனேன் என்று தாவீது கூறினார்?


Q ➤ 86. துயரத்தினால் எது குழி விழுந்துபோயிற்று என்று தாவீது கூறினார்?


Q ➤ 87.தன் கண்கள் யார்நிமித்தம் மங்கிப்போயிற்று என்று தாவீது கூறினார்?


Q ➤ 88. தாவீதின் அழுகையின் சத்தத்தைக் கேட்டவர் யார்?


Q ➤ 90.யார் வெட்கி மிகவும் கலங்கிப்போவார்கள் என்று தாவீது கூறினார்?


Q ➤ 91.யார், சடுதியில் வெட்கப்படுவார்கள் என்று தாவீது கூறினார்?