Tamil Bible Quiz Psalms Chapter 63

Q ➤ 1581. சங்கீதம் - 63ஐ பாடியவர் யார்?


Q ➤ 1582. தாவீது எங்கே இருக்கையில் சங்கீதம் 63ஐ பாடினார்?


Q ➤ 1583. "தேவனே, நீர் என்னுடைய தேவன்" கூறியவர் யார்?


Q ➤ 1584. அதிகாலமே தேவனைத் தேடுகிறேன் என்று கூறியவர் யார்?


Q ➤ 1585. வறண்டதும் விடாய்த்ததும் தண்ணீரற்றதுமான நிலத்திலே தேவன்மேல் தாகமாயிருந்தது எது?


Q ➤ 1586. தாவீதின் மாம்சம் யாரை வாஞ்சித்தது?


Q ➤ 1587. பரிசுத்த ஸ்தலத்தில் தேவனைப்பார்க்க ஆசையாயிருந்தவன் யார்?


Q ➤ 1588. தாவீது பரிசுத்த ஸ்தலத்தில் எவைகளைக் கண்டார்?


Q ➤ 1589. எதைப்பார்க்கிலும் தேவனுடைய கிருபை நல்லது?


Q ➤ 1590. ஜீவனுள்ளமட்டும் தேவனைத் துதிப்பேன் என்று கூறியவர் யார்?


Q ➤ 1591. தாவீது ஜீவனுள்ளமட்டும் எதைச்சொல்லிக் கையெடுப்பேன் என்று கூறினார்?


Q ➤ 1592. எவைகளை உண்டதுபோல தன் ஆத்துமா திருப்தியாகும் என்று தாவீது கூறினார்?


Q ➤ 1593. ஆனந்தக்களிப்புள்ள உதடுகளால் தேவனைப் போற்றுவது எது என்று தாவீது கூறினார்?


Q ➤ 1594. இராச்சாமங்களில் தேவனைத் தியானித்தவர் யார்?


Q ➤ 1595. தாவீதுக்குத் துணையாயிருந்தவர் யார்?


Q ➤ 1596. தேவனுடைய செட்டைகளின் நிழலிலே களிகூருவேன் என்று கூறியவர் யார்?


Q ➤ 1597. தேவனைத் தொடர்ந்து பற்றிக்கொண்டிருந்தது எது?


Q ➤ 1598. தாவீதைத் தாங்கினது எது?


Q ➤ 1599. யார், பூமியின் தாழ்விடங்களில் இறங்குவார்கள் என்று தாவீது கூறினார்?


Q ➤ 1600. தன் பிராணனை அழிக்கத்தேடினவர்கள் எதினால் விழுவார்கள் என்று தாவீது கூறினார்?


Q ➤ 1601. தன் பிராணனை அழிக்கத்தேடினவர்கள் எவைகளுக்கு இரையாவார்கள் என்று தாவீது கூறினார்?


Q ➤ 1602. ராஜா யாரில் களிகூருவார்?


Q ➤ 1603. தேவன்பேரில் சத்தியம்பண்ணுகிறவர்கள் யாவரும்............. பாராட்டுவார்கள்?


Q ➤ 1604. யாருடைய வாய் அடைக்கப்படும்?