Tamil Bible Quiz Psalms Chapter 61

Q ➤ 1545. சங்கீதம் -61 யாரால் பாடப்பட்டது?


Q ➤ 1546. சங்-61 எந்த வாத்தியத்தில் வாசிக்க இராகத்தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்டது?


Q ➤ 1547. தன் இருதயம் தொய்யும்போது எங்கிருந்து தேவனைக் கூப்பிடுவேன் என்று தாவீது கூறினார்?


Q ➤ 1548. எங்கே தன்னைக் கொண்டுபோய்விடும் என்று தாவீது கூறினார்?


Q ➤ 1549. தாவீதின் சத்துருவுக்கு எதிரே பெலத்த துருகமாயிருந்தவர் யார்?


Q ➤ 1550. தாவீது எங்கே சதாகாலமும் தங்குவேன் என்று கூறினார்?


Q ➤ 1551. தாவீது எங்கே வந்து அடைவேன் என்று கூறினார்?


Q ➤ 1552 தாவீதின் பொருத்தனைகளைக் கேட்டவர் யார்?


Q ➤ 1553. எதற்குப் பயப்படுகிறவர்களின் சுதந்தரத்தை தேவன் தாவீதுக்குக் கொடுத்தார்?


Q ➤ 1554. யாருடைய நாட்களோடே நாட்களைக் கூட்டுவீர் என்று தாவீது கூறினார்?


Q ➤ 1555. யாருடைய வருஷங்கள் தலைமுறை தலைமுறையாக இருக்கும்?


Q ➤ 1556. ராஜா யாருக்கு முன்பாக என்றென்றைக்கும் நிலைத்திருப்பார்?


Q ➤ 1557. ராஜாவைக் காக்கக் எவைகளைக் கட்டளையிடும் என்று தாவீது கூறினார்?


Q ➤ 1558. தினமும் எவைகளைச் செலுத்தும்படியாக, தேவனுடைய நாமத்தைக் கீர்த்தனம்பண்ணுவேன் என்று தாவீது கூறினார்?