Tamil Bible Quiz Psalms Chapter 60

Q ➤ 1520. சங்கீதம் - 60ஐ பாடியவர் யார்?


Q ➤ 1521. எங்கே, எத்தனை பேர் ஏதோமியரில் வெட்டப்பட்டார்கள்?


Q ➤ 1522. 12,000 ஏதோமியரை வெட்டியவன் யார்?


Q ➤ 1523. சங்கீதம் 60 யாருடைய சாட்சியை விளக்குவிக்கும்படி பாடப்பட்டது?


Q ➤ 1524. சங்கீதம் 60 எதிலே போதிப்பதற்காக பாடப்பட்டது?


Q ➤ 1525. தேவன் எதை அதிரப்பண்ணி, அதை வெடிப்பாக்கினார்?


Q ➤ 1526. பூமியின் பொருந்தப்பண்ணும் என்று தாவீது வேண்டினார்?


Q ➤ 1527. தேவன் தம்முடைய ஜனங்களுக்கு எதைக் காண்பித்தார் என்று தாவீது கூறினார்?


Q ➤ 1528. தங்களுக்கு தேவன் எதை குடிக்கக் கொடுத்தார் என்று தாவீது கூறினார்?


Q ➤ 1529. தமக்குப் பயந்து நடக்கிறவர்களுக்கு தேவன் எதைக் கொடுத்தார்?


Q ➤ 1530. எதினால் இரட்சித்து, எனக்குச் செவிகொடுத்தருளும் என்று தாவீது வேண்டினார்?


Q ➤ 1531. யார் விடுவிக்கப்படும்படி, தேவனுடைய வலதுகரத்தினால் இரட்சிக்க தாவீது வேண்டினார்?


Q ➤ 1532. தமது பரிசுத்தத்தைக்கொண்டு விளம்பினவர் யார்?


Q ➤ 1533. சீகேமைப் பங்கிட்டு,.........mகூறினார்? அளந்துகொள்ளுவேன் என்று தாவீது


Q ➤ 1534. தாவீது தன் தலையின் பெலன் என்று எதைக் கூறினார்?


Q ➤ 1535. யூதா என்பது தாவீதின் .........?


Q ➤ 1536. தாவீதின் பாதபாத்திரம் எது?


Q ➤ 1537. தாவீது தன் பாதரட்சையை எதின்மேல் எறிந்துபோடுவேன் என்றார்?


Q ➤ 1538. என்னிமித்தம் ஆர்ப்பரித்துக் கொள், என்று தாவீது எதைப்பார்த்துக் கூறினார்?


Q ➤ 1539. தேவன் தன்னை எதற்குள் நடத்திக்கொண்டு போகிறவர் என்று தாவீது கூறினார்?


Q ➤ 1540. ஏதோம்மட்டும் எனக்கு வழிகாட்டுகிறவர் யார்? என்று கேட்டவர் யார்?


Q ➤ 1541. தேவன் தங்களைத் தள்ளிவிட்டிருந்தார் என்று கூறியவர் யார்?


Q ➤ 1542. மனுஷனுடைய உதவி..........?


Q ➤ 1543. தாவீது யாராலே பராக்கிரமம் செய்வோம் என்று கூறினார்?


Q ➤ 1544. தாவீதின் சத்துருக்களை மிதித்துப்போடுபவர் யார்?