Tamil Bible Quiz Psalms Chapter 54

Q ➤ 1347. சங்கீதம் 54ஐ பாடியவர் யார்?


Q ➤ 1348. தாவீது தங்களிடத்தில் ஒளித்துக் கொண்டிருக்கிறார் என்று சவுலுக்கு அறிவித்தவர்கள் யார்?


Q ➤ 1349. சங்கீதம் 54ஐ.........வாசிக்க தாவீது பாடினார்?


Q ➤ 1350. சங்கீதம் 54ஐ தாவீது எப்பொழுது பாடினார்?


Q ➤ 1351. தேவனுடைய வல்லமையினால் தனக்கு நியாயஞ்செய்யும்படி வேண்டியவர் யார்?


Q ➤ 1352. யார், தனக்கு விரோதமாய் எழும்புகிறார்கள் என்று தாவீது கூறினார்?


Q ➤ 1353. தாவீதின் பிராணனை வாங்கத் தேடினவர்கள் யார்?


Q ➤ 1354. கொடியர் யாரைத் தங்களுக்கு முன்பாக நிறுத்தி நோக்காதிருக்கிறார்கள்?


Q ➤ 1355. "தேவன் எனக்குச் சகாயர்" - கூறியவர் யார்?


Q ➤ 1356. ஆண்டவர் யாரோடே இருக்கிறார் என்று தாவீது கூறினார்?


Q ➤ 1357. கர்த்தர் தாவீதின் சத்துருக்களுக்கு எதைச் சரிக்கட்டுவார்?


Q ➤ 1358. எதினிமித்தம் தன் சத்துருக்களை நிர்மூலமாக்கும் என்று தாவீது வேண்டினார்?


Q ➤ 1359. உற்சாகத்துடன் தேவனுக்குப் பலியிடுவேன் என்று கூறியவர் யார்?


Q ➤ 1360. எதைத் துதிப்பது நலமானது என்று தாவீது கூறினார்?


Q ➤ 1361. தாவீதின் எல்லா நெருக்கத்தையும் நீக்கி, விடுவித்தவர் யார்?


Q ➤ 1362. தாவீதின் கண் யாருடைய நீதி சரிக்கட்டுதலைக் கண்டது?