Tamil Bible Quiz Psalms Chapter 53

Q ➤ 1332. சங்கீதம் 53ஐ பாடியவர் யார்?


Q ➤ 1333. சங்கீதம் 53ன் பெயர் என்ன?


Q ➤ 1334. சங் 53 என்ன வாத்தியத்தில் வாசிக்கும்படி தாவீதினால் பாடப்பட்டது?


Q ➤ 1335. தேவன் இல்லை என்று தன் இருதயத்தில் சொல்லிக்கொள்ளுகிறவன் யார்?


Q ➤ 1336. மதிகேடர் தங்களைக் கெடுத்து, எவைகளைச் செய்துவருகிறார்கள்?


Q ➤ 1337......செய்கிறவன் ஒருவனும் இல்லை?


Q ➤ 1338. பரலோகத்திலிருந்து மனுபுத்திரரைக் கண்ணோக்கினவர் யார்?


Q ➤ 1339. யார், உண்டோ என்று பார்க்க, தேவன் மனுபுத்திரரைக் கண்ணோக்கினார்?


Q ➤ 1340.........செய்கிறவன் இல்லை, ஒருவனாகிலும் இல்லை?


Q ➤ 1341.அக்கிரமக்காரருக்கு......இல்லையா?


Q ➤ 1342. அப்பத்தைப் பட்சிக்கிறதுபோல் ஜனத்தைப் பட்சிக்கிறவர்கள் யார்?


Q ➤ 1343. அக்கிரமக்காரர் யாரைத் தொழுதுகொள்ளுகிறதில்லை?


Q ➤ 1344. சீயோனிலிருந்து இஸ்ரவேலுக்கு ............வருவதாக?


Q ➤ 1345. தேவன் தமது ஜனத்தின் சிறையிருப்பைத் திருப்பும்போது யாக்கோபுக்கு உண்டாவது என்ன?


Q ➤ 1346. தேவன் தமது ஜனத்தின் சிறையிருப்பைத் திருப்பும்போது இஸ்ரவேலுக்கு உண்டாவது என்ன?