Tamil Bible Quiz Psalms Chapter 52

Q ➤ 1312. சங்கீதம் - 52ஐ பாடியவர் யார்?


Q ➤ 1313. தாவீது அபிமெலேக்கின் வீட்டுக்கு வந்ததை சவுலுக்கு அறிவித்தவன் யார்?


Q ➤ 1314. சங்கீதம் 52 யாருக்கு ஒப்புவிக்கப்பட்டது?


Q ➤ 1315. சங்கீதம் 52ன் பெயர் என்ன?


Q ➤ 1316. பலவானே............ஏன் பெருமைபாராட்டுகிறாய்?


Q ➤ 1317. யாருடைய கிருபை எந்நாளுமுள்ளது?


Q ➤ 1318. கேடுகளைச் செய்ய எத்தனம் பண்ணுகிறவன் யார்?


Q ➤ 1319. தீட்டப்பட்ட சவரகன் கத்தியைப்போல் இருப்பது எது?


Q ➤ 1320. பலவான் நன்மையைப்பார்க்கிலும் எதை விரும்புகிறான்?


Q ➤ 1321. யதார்த்தம் பேசுகிறதைப் பார்க்கிலும் பொய்யை விரும்புகிறவன் யார்?


Q ➤ 1322. சங்கரிக்கும் சகல வார்த்தைகளையும் விரும்புவது எது?


Q ➤ 1323. தேவன் யாரை என்றென்றைக்கும் இராதபடி அழித்துப்போடுவார்?


Q ➤ 1324. தேவன் பலவானை எங்கேயிருந்து பிடுங்குவார்?


Q ➤ 1325. பலவான் எங்கே இராதபடிக்கு தேவன் அவனை நிர்மூலமாக்குவார்?


Q ➤ 1326. பலவானைப் பார்த்து நகைக்கிறவர்கள் யார்?


Q ➤ 1327. பலவான் யாரைத் தன் பெலனாக எண்ணவில்லை?


Q ➤ 1328. பலவான் எதை நம்பி, தன் தீவினையில் பலத்துக்கொண்டான்?


Q ➤ 1329. "நானோ தேவனுடைய ஆலயத்தில் பச்சையான ஒலிவமரத்தைப்போலிருக்கிறேன்" - கூறியவர் யார்?


Q ➤ 1330. தேவனுடைய கிருபையை என்றென்றைக்கும் நம்பியிருந்தவர் யார்?


Q ➤ 1331. கர்த்தரைத் துதித்து அவருடைய நாமத்திற்குக் காத்திருப்பது யாருக்கு முன்பாக நலமாயிருக்கிறது?