Tamil Bible Quiz Psalms Chapter 51

Q ➤ 1271. சங்கீதம் - 51ஐ பாடியவர் யார்?


Q ➤ 1272. தாவீது யாரிடத்தில் பாவத்திற்குட்பட்டபோது சங்கீதம் 51ஐ பாடினார்?


Q ➤ 1273. பத்சேபாளிடத்தில் தாவீது பாவத்திற்குட்பட்டபோது அவரை உணர்த்தியது யார்?


Q ➤ 1274. தேவனுடைய மிகுந்த இரக்கங்களின்படி, நீங்க என்னைச் சுத்திகரியும் என்று தாவீது வேண்டினார்?


Q ➤ 1275. எது நீங்க தன்னை முற்றிலும் கழுவும் என்று தாவீது வேண்டினார்?


Q ➤ 1276. என் பாவமற என்னைச் சுத்திகரியும் என்று கூறியவர் யார்?


Q ➤ 1277. எவைகளை தான் அறிந்திருக்கிறதாக தாவீது கூறினார்?


Q ➤ 1278. எது எப்பொழுதும் தனக்கு முன்பாக நிற்கிறது என்று தாவீது கூறினார்?


Q ➤ 1279. யார் ஒருவருக்கு விரோதமாய் தான் பாவஞ்செய்ததாக தாவீது கூறினார்?


Q ➤ 1280. தேவரீரின் கண்களுக்கு முன்பாக தான் எதை நடப்பித்ததாக தாவீது கூறினார்?


Q ➤ 1281. தேவரீர் பேசும்போது எது விளங்கும் என்று தாவீது கூறினார்?


Q ➤ 1282. தேவரீர் நியாயந்தீர்க்கும்போது எது விளங்கும் என்று தாவீது கூறினார்?


Q ➤ 1283. நான் துர்க்குணத்தில் உருவானேன் என்று கூறியவர் யார்?


Q ➤ 1284. தன் தாய் தன்னை......கர்ப்பந்தரித்ததாக தாவீது கூறினார்?


Q ➤ 1285. உள்ளத்தில் உண்மையிருக்க விரும்புகிறவர் யார்?


Q ➤ 1286. அந்தக்கரணத்தில் தேவன் தனக்கு எதைத் தெரியப்படுத்துவார் என்று தாவீது கூறினார்?


Q ➤ 1287. நீர் என்னை ... சுத்திகரியும். அப்பொழுது நான் சுத்தமாவேன்?


Q ➤ 1288. தேவன் தன்னைக் கழுவும்போது எதைக் காட்டிலும் வெண்மையாவேன் என்று தாவீது கூறினார்?


Q ➤ 1289. .... கேட்கும்படி செய்யும் என்று தாவீது கூறினார்?


Q ➤ 1290. சந்தோஷமும் மகிழ்ச்சியும் கேட்கும்படி செய்யும்போது எது களிகூரும் என்று தாவீது கூறினார்?


Q ➤ 1291. எதைப் பாராதபடிக்கு, தேவனுடைய முகத்தை மறைத்தருளும்படி தாவீது வேண்டினார்?


Q ➤ 1292. “என் அக்கிரமங்களையெல்லாம் நீக்கியருளும்" - கூறியவர் யார்?


Q ➤ 1293. எதை தன் இருதயத்தில் சிருஷ்டியும் என்று தாவீது வேண்டினார்?


Q ➤ 1294. எதை தன் உள்ளத்தில் புதுப்பியும் என்று தாவீது வேண்டினார்?


Q ➤ 1295. எங்கேயிருந்து தன்னைத் தள்ளாமலிரும் என்று தாவீது வேண்டினார்?


Q ➤ 1296. எதை தன்னிடத்திலிருந்து எடுத்துக்கொள்ளாமலிரும் என்று தாவீது வேண்டினார்?


Q ➤ 1297. எதை திரும்பவும் தனக்குத் தரும்படி தாவீது வேண்டினார்?


Q ➤ 1298. எது தன்னைத் தாங்கும்படி செய்யும் என்று தாவீது வேண்டினார்?


Q ➤ 1299. தாவீது யாருக்கு தேவனுடைய வழிகளை உபதேசிப்பேன் என்று கூறினார்?


Q ➤ 1300. யார், தேவனிடத்தில் மனந்திரும்புவார்கள் என்று தாவீது கூறினார்?


Q ➤ 1301. எவைகளுக்குத் தன்னை நீங்கலாக்கிவிடும் என்று தாவீது கூறினார்?


Q ➤ 1302. இரத்தப்பழிகளுக்குத் தன்னை நீங்கலாக்கும்போது தன் நாவு எதைக் கெம்பீரமாய்ப் பாடும் என்று தாவீது கூறினார்?


Q ➤ 1303. ஆண்டவரே, என் உதடுகளைத் திறந்தருளும் என்று கூறியவர் யார்?


Q ➤ 1304. தாவீதின் உதடுகளைத் திறக்கும்போது, அவர் வாய் எதை அறிவிக்கும்?


Q ➤ 1305. பலியை விரும்பாதவர் யார்?


Q ➤ 1306. தகனபலி யாருக்குப் பிரியமானதல்ல?


Q ➤ 1307. தேவனுக்கேற்கும் பலிகள் எவை?


Q ➤ 1308. எப்படிப்பட்ட இருதயத்தை தேவன் புறக்கணியார்?


Q ➤ 1309. யாருக்கு உமது பிரியத்தின்படி நன்மைசெய்யும் என்று தாவீது கூறினார்?


Q ➤ 1310. எதின் மதில்களைக் கட்டுவீராக என்று தாவீது கூறினார்?


Q ➤ 1311. தாவீது நீதியின் பலிகள் என்று எவைகளை அழைத்தார்?