Tamil Bible Quiz Psalms Chapter 49

Q ➤ 1205. சங்கீதம்-49 யாருடைய புத்திரரிலுள்ள இராகத்தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்டது?


Q ➤ 1206. சிறியோரும் பெரியோரும் ஐசுவரியவான்களும் எளியவர்களுமாகிய எவர்கள் செவிகொடுக்க வேண்டும்?


Q ➤ 1207. என் இருதயம் .தியானிக்கும்?


Q ➤ 1208. சுரமண்டலத்தின்மேல் எதை வெளிப்படுத்துவேன் என்று சங் 49 கூறுகிறது?


Q ➤ 1209. தொடருகிறவர்களின் அக்கிரமம் சூழ்ந்துகொள்ளும் நாள் எது?


Q ➤ 1210. தன் சகோதரன் அழிவைக்காணாமல் உயிரோடிருக்கக் கூடாதவன் யார்?


Q ➤ 1211. திரளான ஐசுவரியத்தினால் பெருமைபாராட்டுகிறவன் தன் சகோதரனிமித்தம் தேவனுக்குக் கொடுக்கக் கூடாதது எது?


Q ➤ 1212. யாருடைய ஆத்துமமீட்பு மிகவும் அருமையாயிருக்கிறது?


Q ➤ 1213. ஞானிகளும் அஞ்ஞானிகளும் நிர்மூடரும் எதை மற்றவர்களுக்கு வைத்துப்போகிறார்கள்?


Q ➤ 1214. தங்கள் ஆஸ்தியை மற்றவர்களுக்கு வைத்துப்போகிறவர்களைக் காண்கிறவன் யார்?


Q ➤ 1215. தங்கள் வீடுகள் நித்தியகாலமாக இருக்குமென்று உள்ளத்தில் அபிப்பிராயம் உள்ளவர்கள் யார்?


Q ➤ 1216. திரளான ஐசுவரியத்தினால் பெருமைபாராட்டுகிறவன் எது, தலைமுறை தலைமுறையாக இருக்குமென்று அபிப்பிராயம் கொள்ளுகிறான்?


Q ➤ 1217. தங்கள் நாமங்களைத் தங்கள் நிலங்களுக்குத் தரிக்கிறவர்கள் யார்?


Q ➤ 1218. யார் நிலைத்திருக்கிறதில்லை?


Q ➤ 1219.கனம்பொருந்தியவனாயிருக்கிற மனுஷன் எதற்கு ஒப்பாயிருக்கிறான்?


Q ➤ 1220. திரளான ஐசுவரியத்தினால் பெருமைபாராட்டுகிறவர்களின் சொல்லை மெச்சிக்கொள்ளுகிறவர்கள் யார்?


Q ➤ 1221. ஆட்டுமந்தையைப்போலப் பாதாளத்தில் கிடத்தப்படுகிறவர்கள் யார்?


Q ➤ 1222. திரளான ஐசுவரியத்தினால் பெருமைபாராட்டுகிறவர்களை மேய்ந்து போடுவது எது?


Q ➤ 1223. திரளான ஐசுவரியத்தினால் பெருமைபாராட்டுகிறவர்களை அதிகாலையில் ஆண்டுகொள்பவர்கள் யார்?


Q ➤ 1224. எவர்கள் தங்கள் வாசஸ்தலத்தில் நிலைத்திருக்கக் கூடாதபடி அவர்கள் ரூபம் அழிக்கப்படும்?


Q ➤ 1225. திரளான ஐசுவரியத்தினால் பெருமைபாராட்டுகிறவர்களின் ரூபத்தை அழிப்பது எது?


Q ➤ 1226. ஆத்துமாவைப் பாதாளத்தின் வல்லமைக்குத் தப்புவிப்பவர் யார்?


Q ➤ 1227. ஒருவன் ஐசுவரியவானாகி அவன்..........பெருகும்போது.நீ பயப்படாதே?


Q ➤ 1228. ஐசுவரியவான் எப்போது ஒன்றும் கொண்டுபோவதில்லை?


Q ➤ 1229. ஐசுவரியவானைப் பின்பற்றிச் செல்லாதது எது?


Q ➤ 1230. என்றென்றைக்கும் வெளிச்சத்தைக் காணாத தன் பிதாக்களின் சந்ததியைச் சேருபவன் யார்?


Q ➤ 1231.கனம்பொருந்தினவனாயிருந்தும் அறிவில்லாத மனுஷன் எதற்கு ஒப்பாயிருக்கிறான்?