Tamil Bible Quiz Psalms Chapter 48

Q ➤ 1183. சங்கீதம் 48 யாருக்கு ஒப்புவிக்கப்பட்ட சங்கீதப்பாட்டு?


Q ➤ 1184. நமது தேவனுடைய நகரத்தில் மிகவும் துதிக்கப்படத்தக்கவர் யார்?


Q ➤ 1185. கர்த்தர் தமது பர்வதத்தில் மிகவும் துதிக்கப்படத்தக்கவர்?


Q ➤ 1186. வடிப்பமான ஸ்தானமாயிருப்பது எது?


Q ➤ 1187. வடதிசையிலுள்ள சீயோன் பர்வதம் எதின் மகிழ்ச்சியாயிருக்கிறது?


Q ➤ 1188. மகாராஜாவின் நகரம் எது?


Q ➤ 1189. வடதிசையிலுள்ள சீயோன் பர்வதத்தின் அரமனைகளில் உயர்ந்த அடைக்கலமாக அறியப்பட்டிருக்கிறவர் யார்?


Q ➤ 1190. கூடிக்கொண்டு, ஏகமாய்க் கடந்துவந்தவர்கள் யார்?


Q ➤ 1191. ராஜாக்கள் எதைக்கண்டபோது, பிரமித்துக் கலங்கி விரைந் தோடினார்கள்?


Q ➤ 1192. நடுக்கங்கொண்டு, பிரசவவேதனைப்படுகிற ஸ்திரீயைப்போல வேதனைப்பட்டவர்கள் யார்?


Q ➤ 1193. கீழ்காற்றினால் தேவன் எவைகளை உடைக்கிறார்?


Q ➤ 1194. தேவன் எதை என்றென்றைக்கும் ஸ்திரப்படுத்துவார்?


Q ➤ 1195. எங்கே தேவனுடைய கிருபையைச் சிந்தித்துக் கொண்டிருக்கிறோம் என்று கூறப்பட்டுள்ளது?


Q ➤ 1196. தேவனுடைய புகழ்ச்சி ........பரியந்தமும் விளங்குகிறது?


Q ➤ 1197. தேவனுடைய வலதுகரம் எதினால் நிறைந்திருக்கிறது?


Q ➤ 1198. எதினிமித்தம் சீயோன் பர்வதம் மகிழ்வதாக என்று சங் 48 கூறுகிறது?


Q ➤ 1199. தேவனுடைய நியாயத்தீர்ப்புகளினிமித்தம் யார் களிகூருவார்களாக என்று கூறப்பட்டுள்ளது?


Q ➤ 1201. பின்வரும் சந்ததிக்கு விவரிப்பதற்காக எதைக் கவனிக்கவேண்டும்?


Q ➤ 1202. பின்வரும் சந்ததிக்கு விவரிப்பதற்காக எதை உற்றுப்பார்க்க வேண்டும்?


Q ➤ 1203. என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் உள்ளவர் யார்?


Q ➤ 1204. தேவன் எம்மட்டும் நம்மை நடத்துவார்?