Tamil Bible Quiz Psalms Chapter 47

Q ➤ 1165. சங்-47 எந்த புத்திரரிலுள்ள இராகத்தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்டது?


Q ➤ 1166. கைகொட்டி, யாருக்கு முன்பாகக் கெம்பீரசத்தமாய் ஆர்ப்பரிக்க வேண்டும்?


Q ➤ 1167. பயங்கரமானவராய் இருக்கிறவர் யார்?


Q ➤ 1168. உன்னதமானவராகிய கர்த்தர் எங்கே மகத்துவமான ராஜாவாயிருக்கிறார்?


Q ➤ 1169. கர்த்தர் யாரை தங்களுக்கு வசப்படுத்துவார் என்று சங் 47 கூறுகிறது?


Q ➤ 1170 கர்த்தர் யாரை தங்களுடைய பாதங்களுக்குக் கீழ்ப்படுத்துவார் என்று சங்கீதம் 47 கூறுகிறது?


Q ➤ 1171. யாக்கோபின் சிறப்பான தேசம் யாருக்குப் பிரியமானது?


Q ➤ 1172. யாக்கோபின் தேசத்தை கர்த்தர் யாருக்கு தெரிந்தளிப்பார்?


Q ➤ 1173. ஆர்ப்பரிப்போடே உயர எழுந்தருளுகிறவர் யார்?


Q ➤ 1174. எக்காள சத்தத்தோடே உயர எழுந்தருளுகிறவர் யார்?


Q ➤ 1175. யார், யாரைப் போற்றிப் பாடவேண்டும்?


Q ➤ 1176. பூமியனைத்திற்கும் ராஜா யார்?


Q ➤ 1177. தேவனை எப்படிப் போற்றிப் பாடவேண்டும்?


Q ➤ 1178. ஜாதிகள்மேல் அரசாளுகிறவர் யார்?


Q ➤ 1179. தமது பரிசுத்த சிங்காசனத்தில் வீற்றிருக்கிறவர் யார்?


Q ➤ 1180. ஆபிரகாமின் தேவனுடைய ஜனங்களாகச் சேர்க்கப்படுகிறவர்கள் யார்?


Q ➤ 1181. பூமியின் கேடகங்கள் யாருடையவைகள்?


Q ➤ 1182. மகா உன்னதமானவர் யார்?