Tamil Bible Quiz Psalms Chapter 43

Q ➤ 1051. தாவீது தேவனிடம் எதை விசாரிக்கும்படி கூறினார்?


Q ➤ 1052. யாரோடே தனக்காக வழக்காடும்படி தாவீது தேவனிடம் கூறினார்?


Q ➤ 1053. எப்படிப்பட்ட மனுஷனுக்குத் தன்னை தப்புவியும் என்று தாவீது வேண்டினார்?


Q ➤ 1054. "என் அரணாகிய தேவன் நீர்" - கூறியவர் யார்?


Q ➤ 1055. எவைகளை அனுப்பியருளும் என்று தாவீது தேவனிடம் வேண்டினார்?


Q ➤ 1056. தேவனுடைய வெளிச்சமும் சத்தியமும் தன்னை நடத்தும்படி கூறியவர் யார்?


Q ➤ 1057. தேவனுடைய வெளிச்சமும் சத்தியமும் தன்னை எங்கேக் கொண்டுபோவதாக என்று தாவீது கூறினார்?


Q ➤ 1058. தாவீது யாருடைய பீடத்தண்டைக்குப் பிரவேசிப்பேன் என்று கூறினார்?


Q ➤ 1059. தனக்கு யார் ஆனந்த மகிழ்ச்சியாயிருக்கிறதாக தாவீது கூறினார்?


Q ➤ 1060. சுரமண்டலத்தால் தேவனைத் துதிப்பேன் என்று கூறியவர் யார்?