Tamil Bible Quiz Psalms Chapter 41

Q ➤ 1001. இராகத்தலைவனுக்கு ஒப்புவிக்க சங்கீதம் - 41ஐ பாடியவர் யார்?


Q ➤ 1002. யார்மேல் சிந்தையுள்ளவன் பாக்கியவான்?


Q ➤ 1003. தீங்குநாளில் சிறுமைப்பட்டவன்மேல் சிந்தையுள்ளவனை விடுவிக்கிறவர் யார்?


Q ➤ 1004. கர்த்தர் யாரைப் பாதுகாத்து, உயிரோடே வைப்பார்?


Q ➤ 1005. சிறுமைப்பட்டவன்மேல் சிந்தையுள்ளவன் எங்கே பாக்கியவானாயிருப்பான்?


Q ➤ 1006. கர்த்தர் யாரை அவன் சத்துருக்களின் இஷ்டத்திற்கு ஒப்புக்கொடார்?


Q ➤ 1007. படுக்கையின்மேல் வியாதியாய்க் கிடக்கிற யாரை கர்த்தர் தாங்குவார்?


Q ➤ 1008. சிறுமைப்பட்டவன்மேல் சிந்தையுள்ளவனின் வியாதியிலே கர்த்தர் எதை முழுவதும் மாற்றுவார்?


Q ➤ 1009. "கர்த்தாவே, என்மேல் இரக்கமாயிரும்" - கூறியவர் யார்?


Q ➤ 1010. தாவீது கர்த்தருக்கு விரோதமாய் .........செய்தார்?


Q ➤ 1011. தாவீது எதைக் குணமாக்கும் என்று சொன்னார்?


Q ➤ 1012. தாவீது எப்பொழுது சாவான் என்று சொன்னவர்கள் யார்?


Q ➤ 1013.......எப்பொழுது அழியும் என்று தாவீதின் சத்துருக்கள் அவருக்கு விரோதமாய்ச் சொன்னார்கள்?


Q ➤ 1014. தாவீதைப் பார்க்க வருகிறவன் எப்படிப் பேசினான்?


Q ➤ 1015. தாவீதைப் பார்க்க வருகிறவன் எதை தன் இருதயத்தில் சேகரிக்கிறான்?


Q ➤ 1016. தாவீதைப் பார்க்க வருகிறவன் தெருவிலே போய் எதைத் தூற்றினான்?


Q ➤ 1017. யார், எல்லாரும் தாவீதின்மேல் ஏகமாய் முணுமுணுத்தார்கள்?


Q ➤ 1018. தாவீதின் பகைஞர் அவருக்கு விரோதமாயிருந்து எதை நினைத்தார்கள்?


Q ➤ 1019. தாவீதைப் பிடித்துக்கொண்டது எது என்று தாவீதின் பகைஞர் கூறினார்கள்?


Q ➤ 1020. படுக்கையில் கிடக்கிற தாவீது இனி எழுந்திருப்பதில்லையென்று கூறியவர்கள் யார்?


Q ➤ 1021. தாவீதின் பிராணசிநேகிதனும், அவர் நம்பினவனுமானவன் தாவீதின்மேல் எதைத் தூக்கினான்?


Q ➤ 1022. யாருக்குச் சரிக்கட்ட தன்னை எழுந்திருக்கப்பண்ணும் என்று தாவீது கூறினார்?


Q ➤ 1023. தாவீதின்மேல் ஜெயங்கொள்ளாதவன் யார்?


Q ➤ 1024. தன் உத்தமத்திலே தன்னைத் தாங்கும் என்று கர்த்தரிடம் கூறியவர் யார்?


Q ➤ 1025. என்றென்றைக்கும் தன்னை கர்த்தர் எங்கே நிலைநிறுத்துவார் என்று தாவீது கூறினார்?


Q ➤ 1026. அநாதியாய் என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் ஸ்தோத்தரிக்கப்பட்டவர் யார்?