Tamil Bible Quiz Psalms Chapter 40

Q ➤ 961. சங்கீதம் - 40ஐ இராகத்தலைவனுக்கு ஒப்புவிக்கப் பாடியவர் யார்?


Q ➤ 962. தாவீது யாருக்காகப் பொறுமையுடன் காத்திருந்தார்?


Q ➤ 963. தாவீதிடமாய்ச் சாய்ந்து, அவர் கூப்பிடுதலைக் கேட்டவர் யார்?


Q ➤ 964. கர்த்தர் தாவீதை எவைகளிலிருந்து தூக்கியெடுத்தார்?


Q ➤ 965. கர்த்தர் தாவீதின் கால்களை எங்கே நிறுத்தினார்?


Q ➤ 966. கர்த்தர் தாவீதின்.........உறுதிப்படுத்தினார்?


Q ➤ 967. கர்த்தர் எதை தாவீதின் வாயிலே கொடுத்தார்?


Q ➤ 968. தேவனைத் துதிக்கும் புதுப்பாட்டைக் கண்டு பயந்து, அநேகர் யாரை நம்புவார்கள்?


Q ➤ 969. யாரை நோக்காதிருக்கிற மனுஷன் பாக்கியவான்?


Q ➤ 970. யாரை தன் நம்பிக்கையாக வைக்கிற மனுஷன் பாக்கியவான்?


Q ➤ 971. கர்த்தர் தங்கள் நிமித்தஞ்செய்த எவைகள் அநேகம் என்று தாவீது கூறினார்?


Q ➤ 972. எவைகள் எண்ணிக்கைக்கு மேலானவைகள் என்று தாவீது கூறினார்?


Q ➤ 973. பலிகளையும் காணிக்கையையும் விரும்பாதவர் யார்?


Q ➤ 974. தாவீதின் செவிகளைத் திறந்தவர் யார்?


Q ➤ 975. கர்த்தர் என்னென்ன பலிகளைக் கேட்கவில்லை?


Q ➤ 976. இதோ, வருகிறேன்....... என்னைக் குறித்து எழுதியிருக்கிறது?


Q ➤ 978. எது தன் உள்ளத்திற்குள் இருக்கிறது என்று தாவீது கூறினார்?


Q ➤ 979. தாவீது மகா சபையில்........பிரசங்கித்தார்?


Q ➤ 980. என் உதடுகளை மூடேன் என்று கூறியவர் யார்?


Q ➤ 981. தாவீது எதை தன் இருதயத்திற்குள் மறைத்துவைக்கவில்லை?


Q ➤ 983. தாவீது எவைகளை மகாசபைக்கு அறிவியாதபடி ஒளித்து வைக்கவில்லை?


Q ➤ 984. கர்த்தாவே, நீர் உம்முடைய........எனக்குக் கிடையாமற்போகப் பண்ணாதேயும்?


Q ➤ 985. எவைகள் எப்பொழுதும் தன்னை காக்கக்கடவது என்று தாவீது கூறினார்?


Q ➤ 986. எண்ணிக்கைக்கு அடங்காத தீமைகள் யாரைச் சூழ்ந்துகொண்டது?


Q ➤ 987. தாவீதைத் தொடர்ந்து பிடித்தவை எவை?


Q ➤ 988. நிமிர்ந்து பார்க்கக் கூடாதிருந்தவர் யார்?


Q ➤ 989. தாவீதின் தலைமயிரிலும் அதிகமாயிருந்தது எது?


Q ➤ 990. என் இருதயம் சோர்ந்துபோகிறது என்று கூறியவர் யார்?


Q ➤ 991. கர்த்தாவே, எனக்கு ....... பண்ணத் தீவிரியும்?


Q ➤ 992. யார், ஏகமாய் வெட்கி நாணுவார்களாக என்று தாவீது கூறினார்?


Q ➤ 993. யார், பின்னிட்டு இலச்சையடைவார்களாக என்று தாவீது கூறினார்?


Q ➤ 994. தாவீதின் பேரில்,.......என்று சொல்லுகிறவர்கள் தங்கள் வெட்கத்தின் பலனை அடைவார்கள்?


Q ➤ 995. தங்கள் வெட்கத்தின் பலனை அடைகிறவர்கள் ...........?


Q ➤ 996. கர்த்தருக்குள் மகிழ்ந்து சந்தோஷப்படுகிறவர்கள் யார்?


Q ➤ 997. கர்த்தருடைய இரட்சிப்பை விரும்புகிறவர்கள் எப்பொழுதும் என்ன சொல்லுவார்கள்?


Q ➤ 998. தன்னை சிறுமையும் எளிமையுமானவன் என்று கூறியவர் யார்?


Q ➤ 999. தாவீதின்மேல் நினைவாயிருக்கிறவர் யார்?


Q ➤ 1000. தாவீதின் துணையும் அவரை விடுவிக்கிறவருமாயிருக்கிறவர் யார்?