Tamil Bible Quiz Psalms Chapter 38

Q ➤ 888. சங்கீதம் - 38ஐ பாடியவர் யார்?


Q ➤ 889. தாவீது சங்கீதம் 38ஐ எதற்காகப் பாடினார்?


Q ➤ 890. சங்கீதம் 38ன் பெயர் என்ன?


Q ➤ 891."கர்த்தாவே, உம்முடைய கோபத்தில் என்னைக் கடிந்துகொள்ளாதேயும்" கூறியவர் யார்?


Q ➤ 892. தனக்குள்ளே எது தைத்திருக்கிறது என்று தாவீது கூறினார்?


Q ➤ 893. எது தன்னை இருத்துகிறது என்று தாவீது கூறினார்?


Q ➤ 894. கர்த்தருடைய கோபத்தினால் எதில் ஆரோக்கியமில்லையென்று தாவீது கூறினார்?


Q ➤ 895. எதினால் தன் எலும்புகளில் சவுக்கியமில்லையென்று தாவீது கூறினார்?


Q ➤ 896. எது தன் தலைக்கு மேலாகப் பெருகிற்று என்று தாவீது கூறினார்?


Q ➤ 897. எவைகள் பாரச்சுமையைப் போல தாவீதினால் தாங்கக் கூடாத பாரமாயிற்று?


Q ➤ 898. எதினிமித்தம் தாவீதின் புண்கள் அழுகி நாற்றமெடுத்தது?


Q ➤ 899. "நான் வேதனைப்பட்டு ஒடுங்கினேன்" - கூறியவர் யார்?


Q ➤ 900. நாள்முழுதும் துக்கப்பட்டுத் திரிகிறேன் என்று கூறியவர் யார்?


Q ➤ 901. எது எரிபந்தமாய் எரிகிறது என்று தாவீது கூறினார்?


Q ➤ 902. क्रान அற்றுப்போய், மிகவும் நெருக்கப்பட்டார்?


Q ➤ 903. தாவீது எதின் கொந்தளிப்பினால் கதறினார்?


Q ➤ 904. தன் ஏங்கலெல்லாம் யாருக்கு முன்பாக இருக்கிறது என்று தாவீது கூறினார்?


Q ➤ 905. எது கர்த்தருக்கு மறைவாயிருக்கவில்லையென்று தாவீது கூறினார்?


Q ➤ 906...........குழம்பி அலைகிறது என்று தாவீது கூறினார்?


Q ➤ 907. எது தன்னை விட்டு விலகினது என்று தாவீது கூறினார்?


Q ➤ 908. தன் கண்களில் எது முதலாய் இல்லாமற்போயிற்று என்று தாவீது கூறினார்?


Q ➤ 909. தாவீதின் வாதையைக் கண்டு விலகினவர்கள் யார்?


Q ➤ 910. தாவீதின் வாதையைக் கண்டு தூரத்திலே நின்றவர்கள் யார்?


Q ➤ 911. தாவீதின் பிராணனை வாங்கத் தேடினவர்கள் அவருக்கு.........வைத்தார்கள்?


Q ➤ 912. தாவீதுக்குப் பொல்லாங்கு தேடுகிறவர்கள் எவைகளைப் பேசினார்கள்?


Q ➤ 913. தாவீதுக்குப் பொல்லாங்கு தேடுகிறவர்கள் நாள்முழுதும் எவைகளை யோசித்தார்கள்?


Q ➤ 914. தாவீது யாரைப்போலக் கேளாதவராக இருந்தார்?


Q ➤ 915. தாவீது யாரைப்போல வாய்திறவாதவனாக இருந்தார்?


Q ➤ 916.காதுகேளாதவனும், தன் வாயில் மறுஉத்தரவுகள் இல்லாதவனுமான மனுஷனைப் போலானவர் யார்?


Q ➤ 917. தாவீது யாருக்குக் காத்திருந்தார்?


Q ➤ 918.யார், தன்னிமித்தம் சந்தோஷப்படாதபடிக்கு தாவீது பேசினார்?


Q ➤ 919.தாவீதின் கால் தவறும்போது அவன்மேல் பெருமைபாராட்டினவர்கள் யார்?


Q ➤ 920. தடுமாறி விழ ஏதுவாயிருக்கிறேன் என்று கூறியவர் யார்?


Q ➤ 921. எது எப்பொழுதும் தனக்கு முன்பாக இருக்கிறது என்று தாவீது கூறினார்?


Q ➤ 922. தாவீது எதை அறிக்கையிட்டார்?


Q ➤ 923. தன் பாவத்தினிமித்தம் விசாரப்பட்டவர் யார்?


Q ➤ 924. யார், வாழ்ந்து பலத்திருக்கிறதாக தாவீது கூறினார்?


Q ➤ 925. யார், பெருகியிருக்கிறார்கள் என்று தாவீது கூறினார்?


Q ➤ 926. தாவீது எதைப் பின்பற்றினார்?


Q ➤ 927. நன்மைக்கு . ......செய்கிறவர்கள் தாவீதை விரோதித்தார்கள்?


Q ➤ 928. "என் தேவனே, எனக்குத் தூரமாயிராதேயும்" கூறியவர் யார்?


Q ➤ 929. என் இரட்சிப்பாகிய ஆண்டவரே, எனக்கு ......செய்யத் தீவிரியும்?