Tamil Bible Quiz Psalms Chapter 35

Q ➤ 740. சங்கீதம் - 35ஐ பாடியவர் யார்?


Q ➤ 741. யாரோடே வழக்காடும் என்று தாவீது கர்த்தரிடம் கூறினார்?


Q ➤ 742. யாரோடே எதிர்த்து நிற்கும்படி தாவீது கர்த்தரிடம் வேண்டினார்?


Q ➤ 743. யார், வெட்கப்பட்டுக் கலங்குவார்களாக என்று தாவீது கூறினார்?


Q ➤ 744. யார், நாணமடைவார்களாக என்று தாவீது கூறினார்?


Q ➤ 745. தனக்குத் தீங்கு செய்ய நினைக்கிறவர்கள் எதைப்போலாவார்களாக என்று தாவீது கூறினார்?


Q ➤ 746. யாருடைய வழி இருளும் சறுக்கலுமாயிருப்பதாக என்று தாவீது கூறினார்?


Q ➤ 747. யாரை கர்த்தருடைய தூதன் துரத்தவும், பின்தொடரவும் செய்வானாக என்று தாவீது கூறினார்?


Q ➤ 748. தாவீதுக்காக முகாந்தரமில்லாமல் குழியில் வைக்கப்பட்டது எது?


Q ➤ 749. தாவீதின் ஆத்துமாவுக்கு முகாந்தரமில்லாமல் வெட்டப்பட்டது எது?


Q ➤ 750. எது கர்த்தரில் களிகூர்ந்து, அவர் இரட்சிப்பில் மகிழ்ந்திருக்கும் என்று தாவீது கூறினார்?


Q ➤ 751. கர்த்தர் யாரை அவனிலும் பலவானுடைய கைக்குத் தப்புவிக்கிறார்?


Q ➤ 752. சிறுமையும் எளிமையுமானவனைக் கர்த்தர் யாருடைய கைக்குத் தப்புவிக்கிறார்?


Q ➤ 753. தாவீது அறியாததை அவரிடத்தில் கேட்கிறவர்கள் யார்?


Q ➤ 754. கொடுமையான சாட்சிகள் தாவீதுக்கு நன்மைக்குபதிலாக செய்தது என்ன?


Q ➤ 755. தாவீதின் ஆத்துமாவை திக்கற்றுப்போகப் பார்த்தவர்கள் யார்?


Q ➤ 756. கொடுமையான சாட்சிகள் வியாதியாயிருந்தபோது தாவீதுக்கு உடுப்பாயிருந்தது எது?


Q ➤ 757. யார் வியாதியாயிருந்தபோது, தாவீது உபவாசத்தால் தன் ஆத்துமாவை உபத்திரவப்படுத்தினார்?


Q ➤ 758. தாவீதின் மடியில் திரும்பவந்தது எது?


Q ➤ 759. கொடுமையான சாட்சிகளை சிநேகிதனாகவும் சகோதரனாகவும் பாவித்தவர் யார்?


Q ➤ 760. தாய்க்காகத் துக்கிக்கிறவனைப்போல் துக்கவஸ்திரம் தரித்துக் கொண்டு தலைகவிழ்ந்து நடந்தவர் யார்?


Q ➤ 761. தாவீதுக்கு ஆபத்துண்டானபோது சந்தோஷப்பட்டுக் கூட்டங் கூடினவர்கள் யார்?


Q ➤ 762. நீசரும் தாவீது அறியாதவர்களும் யாருக்கு விரோதமாய்க் கூட்டங் கூடினார்கள்?


Q ➤ 763. ஓயாமல் தாவீதை நிந்தித்தவர்கள் யார்?


Q ➤ 764. பரியாசக்காரர் எதற்காக இச்சகம்பேசுவார்கள்?


Q ➤ 765. தாவீதின்பேரில் பற்கடித்தவர்கள் யார்?


Q ➤ 766. தன் ஆத்துமாவை அழிவுக்குத் தப்புவியும் என்று கூறியவர் யார்?


Q ➤ 767. தனக்கு அருமையானதை எவைகளுக்குத் தப்புவியும் என்று தாவீது கூறினார்?


Q ➤ 768. மகா சபையில் கர்த்தரைத் துதிப்பேன் என்று கூறியவர் யார்?


Q ➤ 769. திரளான ஜனங்களுக்குள்ளே யாரைப் புகழுவேன் என்று தாவீது கூறினார்?


Q ➤ 770. யார், தன்னிமித்தம் சந்தோஷியாமல் இருப்பார்களாக என்று தாவீது கூறினார்?


Q ➤ 771. முகாந்தரமில்லாமல் தன்னைப் பகைக்கிறவர்கள் கண் சிமிட்டாமல் இருப்பார்களாக என்று கூறியவர் யார்?


Q ➤ 772. தாவீதைப் பகைக்கிறவர்களும் சத்துருக்களும் யாருக்கு விரோதமாய் வஞ்சகமான காரியங்களைக் கருதுகிறார்கள்?


Q ➤ 773. எதின்படி தன்னை நியாயம் விசாரியும் என்று தாவீது கர்த்தரிடம் கூறினார்?


Q ➤ 774. தன் ஆபத்துக்காகச் சந்தோஷிக்கிறவர்கள் ஏகமாய் வெட்கி நாணமடைவார்கள் என்று கூறியவர் யார்?


Q ➤ 775. தனக்கு விரோதமாய்ப் பெருமைபாராட்டுகிறவர்கள் எவைகளால் மூடப்படக்கடவர்கள் என்று தாவீது கூறினார்?


Q ➤ 776. எது விளங்க விரும்புகிறவர்கள் கெம்பீரித்து மகிழக்கடவர்கள் என்று தாவீது கூறினார்?


Q ➤ 777. கர்த்தர் யாருடைய சுகத்தை விரும்புகிறார்?


Q ➤ 778. தாவீதின்........கர்த்தரின் நீதியைச் சொல்லிக்கொண்டிருக்கும்?


Q ➤ 779. தாவீதின் நாவு நாள்முழுதும் எதைச் சொல்லிக்கொண்டிருக்கும்?