Tamil Bible Quiz Psalms Chapter 34

Q ➤ 706. சங்கீதம் - 34 ஐ பாடியவர் யார்?


Q ➤ 707. தாவீது யாருக்கு முன்பாக வேஷமாறினபோது சங்கீதம் 34ஐ பாடினார்?


Q ➤ 708. தாவீது யாரால் துரத்திவிடப்படுகையில் சங்கீதம் 34ஐ பாடினார்?


Q ➤ 709. கர்த்தருக்குள்........ மேன்மைபாராட்டும்?


Q ➤ 710. “என்னோடே கூடக் கர்த்தரை மகிமைப்படுத்துங்கள்"- கூறியவர் யார்?


Q ➤ 711. தாவீதின் எல்லா பயத்துக்கும் நீங்கலாக்கிவிட்டவர் யார்?


Q ➤ 712. கர்த்தரை நோக்கிப் பார்த்துப் பிரகாசமடைந்தவர்கள் யார்?


Q ➤ 713. சிறுமைப்பட்டவர்களின் முகங்கள் வெட்கப்படவில்லை?


Q ➤ 714. 'இந்த ஏழைகூப்பிட்டான்' - இந்த ஏழை யார்?


Q ➤ 715. தாவீதை இடுக்கண்களுக்கெல்லாம் நீங்கலாக்கி இரட்சித்தவர் யார்?


Q ➤ 716. கர்த்தருக்குப் பயந்தவர்களைச் சூழப் பாளயமிறங்கி அவர்களை விடுவிக்கிறவர் யார்?


Q ➤ 717. யார், நல்லவர் என்பதை ருசித்துப்பார்க்க வேண்டும்?


Q ➤ 718. யார்மேல் நம்பிக்கையாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்?


Q ➤ 719. கர்த்தருக்குப் பயந்தவர்களுக்கு இல்லை?


Q ➤ 720. தாழ்ச்சியடைந்து பட்டினியாயிருப்பது எது?


Q ➤ 721. யாருக்கு ஒரு நன்மையும் குறைவுபடாது?


Q ➤ 722. எதை உங்களுக்குப் போதிப்பேன் என்று தாவீது கூறினார்?


Q ➤ 723. நாவை எதற்கு விலக்கிக் காத்துக்கொள்ள வேண்டும்?


Q ➤ 724. உதடுகளை எதற்கு விலக்கிக் காத்துக்கொள்ள வேண்டும்?


Q ➤ 725. எதை விட்டு விலகி, நன்மைசெய்யவேண்டும்?


Q ➤ 726. எதைத் தேடி, அதைத் தொடர்ந்துகொள்ளவேண்டும்?


Q ➤ 727. நீதிமான்கள்மேல் நோக்கமாயிருப்பது எது?


Q ➤ 728. நீதிமான்களின் கூப்பிடுதலுக்குத் திறந்திருப்பது எது?


Q ➤ 729. யாருடைய பேரை பூமியில் இராமல் அற்றுப்போகப்பண்ண, கர்த்தருடைய முகம் அவர்களுக்கு விரோதமாயிருக்கிறது?


Q ➤ 730. நீதிமான்கள் கூப்பிடும்போது அவர்கள் உபத்திரவங்களுக்கு நீங்கலாக்கிவிடுகிறவர் யார்?


Q ➤ 731. எப்படிப்பட்ட இருதயமுள்ளவர்களுக்குக் கர்த்தர் சமீபமாய் இருக்கிறார்?


Q ➤ 732. எப்படிப்பட்ட ஆவியுள்ளவர்களை கர்த்தர் இரட்சிக்கிறார்?


Q ➤ 733. நீதிமானுக்கு வரும் அநேகமாயிருக்கும்?


Q ➤ 734. நீதிமானை துன்பங்களிலிருந்து விடுவிப்பவர் யார்?


Q ➤ 735. யாருடைய எலும்புகளில் ஒன்றும் முறிக்கப்படுவதில்லை?


Q ➤ 736. துன்மார்க்கனைக் கொல்லுவது எது?


Q ➤ 737. யாரைப் பகைக்கிறவர்கள் குற்றவாளிகளாவார்கள்?


Q ➤ 738. கர்த்தர் யாருடைய ஆத்துமாவை மீட்டுக்கொள்ளுகிறார்?


Q ➤ 739. யாரை நம்புகிற ஒருவன்மேலும் குற்றஞ்சுமராது?