Tamil Bible Quiz Psalms Chapter 33

Q ➤ 675. துதி செய்வது யாருக்குத் தகும்?


Q ➤ 676. சுரமண்டலத்தினால் யாரைத் துதிக்கவேண்டும்?


Q ➤ 677. எதினால் கர்த்தரைக் கீர்த்தனம் பண்ணவேண்டும்?


Q ➤ 678. யாருக்குப் புதுப்பாட்டைப் பாடவேண்டும்?


Q ➤ 679. ஆனந்தசத்தத்தோடே எவைகளை நேர்த்தியாய் வாசிக்கவேண்டும்?


Q ➤ 680. கர்த்தருடைய உத்தமமானது?


Q ➤ 681. கர்த்தருடைய செய்கையெல்லாம் எப்படி இருக்கிறது?


Q ➤ 682. நீதியிலும் நியாயத்திலும் பிரியப்படுகிறவர் யார்?


Q ➤ 683. கர்த்தருடைய காருணியத்தினால் நிறைந்திருப்பது எது?


Q ➤ 684. வானங்கள் எதினால் உண்டாக்கப்பட்டது?


Q ➤ 685. வானங்களின் சர்வசேனையும் எதினால் உண்டாக்கப்பட்டது?


Q ➤ 686. கர்த்தர் எவைகளைப் பொக்கிஷவைப்பாக வைக்கிறார்?


Q ➤ 687. பூமியெல்லாம் யாருக்குப் பயப்படுவதாக என்று தாவீது கூறினார்?


Q ➤ 688. எவைகள் கர்த்தருக்கு அஞ்சியிருப்பதாக என்று தாவீது கூறினார்?


Q ➤ 689. யார் சொல்ல ஆகும், யார் கட்டளையிட நிற்கும்?


Q ➤ 690. ஜாதிகளின் ஆலோசனையை விருதாவாக்குகிறவர் யார்?


Q ➤ 691. கர்த்தர் யாருடைய நினைவுகளை அவமாக்குகிறார்?


Q ➤ 692. கர்த்தருடைய ...நித்தியகாலமாக நிற்கும்?


Q ➤ 693. தலைமுறை தலைமுறையாக நிற்பது எது?


Q ➤ 694. யாரைத் தங்களுக்குத் தெய்வமாகக் கொண்ட ஜாதி பாக்கியமுள்ளது?


Q ➤ 695. கர்த்தர் தமக்கு . ......தெரிந்துகொண்ட ஜனம் பாக்கியமுள்ளது?


Q ➤ 696. வானத்திலிருந்து நோக்கிப் பார்த்து, எல்லா மனுபுத்திரரையும் காண்கிறவர் யார்?


Q ➤ 697. கர்த்தர் தாம் வாசமாயிருக்கிற ஸ்தானத்திலிருந்து எவர்கள் எல்லார் மேலும் கண்ணோக்கமாயிருக்கிறார்?


Q ➤ 698. பூமியின் குடிகளின் இருதயங்களை உருவாக்கினவர் யார்?


Q ➤ 699. தன் சேனையின் மிகுதியால் இரட்சிக்கப்படாதவன் யார்?


Q ➤ 700. தன் பலத்தின் மிகுதியால் தப்பாதவன் யார்?


Q ➤ 701. தன் மிகுந்த வீரியத்தால் தப்புவியாதது எது?


Q ➤ 702. தமது கிருபைக்குக் காத்திருக்கிறவர்களின் ........... மரணத்திற்கு விடுவிக்க, கர்த்தருடைய கண் நோக்கமாயிருக்கிறது?


Q ➤ 703. யாரை உயிரோடே காக்க, கர்த்தருடைய கண் அவர்கள்மேல் நோக்கமாயிருக்கிறது?


Q ➤ 704. நமக்குத் துணையும் கேடகமுமானவர் யார்?


Q ➤ 705. எதை நம்பியிருக்கிறபடியால், நம் இருதயம் கர்த்தருக்குள் களிகூரும்?