Tamil Bible Quiz Psalms Chapter 31

Q ➤ 609. இராகத்தலைவனுக்கு ஒப்புவிக்க சங்கீதம் - 31ஐ பாடியவர் யார்?


Q ➤ 610. "நான் ஒருக்காலும் வெட்கமடையாதபடி செய்யும்"- கூறியவர் யார்?


Q ➤ 611. எதினிமித்தம் தன்னை விடுவிக்கும்படி தாவீது வேண்டினார்?


Q ➤ 612. யார் தனக்கு துருகமாயிருக்க தாவீது வேண்டினார்?


Q ➤ 613. கர்த்தர் தனக்கு எப்படிப்பட்ட அரணாயிருக்க தாவீது வேண்டினார்?


Q ➤ 614. தாவீதின் கன்மலையும் கோட்டையுமானவர் யார்?


Q ➤ 615. கர்த்தருடைய நாமத்தினிமித்தம் தன்னை வழிகாட்டி நடத்தியருளும் என்று வேண்டியவர் யார்?


Q ➤ 616. தனக்கு மறைவாய் வைக்கப்பட்ட வலைக்கு தன்னை நீங்கலாக்கும்படி வேண்டியவர் யார்?


Q ➤ 617. "தேவரீரே எனக்கு அரண்" - கூறியவர் யார்?


Q ➤ 618. கர்த்தரின் கையில் எதை ஒப்புவிக்கிறேன் என்று தாவீது கூறினார்?


Q ➤ 619. சத்தியபரனாகிய கர்த்தர் யாரை மீட்டுக்கொண்டார்?


Q ➤ 620. எவைகளைப் பற்றிக்கொள்ளுகிறவர்களை தாவீது வெறுத்தார்?


Q ➤ 621. தாவீது எதிலே களிகூர்ந்து மகிழுவேன் என்று கூறினார்?


Q ➤ 622. கர்த்தர் தாவீதின் உபத்திரவத்தைப் பார்த்து, எதை அறிந்திருந்தார்?


Q ➤ 623. கர்த்தர் தாவீதை யார் கையில் ஒப்புக்கொடாமல், பாதங்களை விசாலத்தில் நிறுத்தினார்?


Q ➤ 624. துக்கத்தினால் எவைகள் கருகிப்போயிற்று என்று தாவீது கூறினார்?


Q ➤ 625. தன் பிராணன் எதினால் கழிந்துபோயிற்று என்று தாவீது கூறினார்?


Q ➤ 626. தவிப்பினால் எது கழிந்துபோயிற்று என்று தாவீது கூறினார்?


Q ➤ 627. எதினால் தன் பெலன் குறைந்தது என்று தாவீது கூறினார்?


Q ➤ 628. தன் அக்கிரமத்தினால் எது உலர்ந்துபோயிற்று என்று தாவீது கூறினார்?


Q ➤ 629. தன் சத்துருக்கள் நிமித்தம், யாருக்கு நிந்தையானேன் என்று தாவீது கூறினார்?


Q ➤ 630. தன் சத்துருக்கள் நிமித்தம், யாருக்கு அருக்களிப்பானேன் என்று தாவீது கூறினார்?


Q ➤ 631. எங்கே தாவீதைக் கண்டவர்கள், அவருக்கு விலகி ஓடினார்கள்?


Q ➤ 632. தாவீது யாரைப்போல எல்லாராலும் முழுவதும் மறக்கப்பட்டார்?


Q ➤ 633. உடைந்த பாத்திரத்தைப்போலானவர் யார்?


Q ➤ 634. தாவீது, அநேகர் சொல்லும் எதைக் கேட்டார்?


Q ➤ 635. தாவீதுக்கு விரோதமாய்ச் சத்துருக்கள் ஆலோசனை பண்ணுகிறதினால் அவரைச் சூழ்ந்துகொண்டது எது?


Q ➤ 636. தாவீதின் காலங்கள் யாருடைய கரத்திலிருந்தது?


Q ➤ 637. எதை உம்முடைய ஊழியக்காரன்மேல் பிரகாசிக்கப்பண்ணும் என்று தாவீது கூறினார்?


Q ➤ 638. யார், வெட்கப்பட்டுப் பாதாளத்தில் மவுனமாயிருக்கட்டும் என்று தாவீது கூறினார்?


Q ➤ 639. நீதிமானுக்கு விரோதமாய் எப்படிக் கடினமாய்ப் பேசுகிற பொய் உதடுகள் கட்டப்படுவதாக என்று தாவீது கூறினார்?


Q ➤ 640. தமக்குப் பயந்தவர்களுக்குக் கர்த்தர் எதை உண்டுபண்ணி வைத்திருக்கிறார்?


Q ➤ 641. யாருக்கு முன்பாகத் தம்மைநம்புகிறவர்களுக்குக் கர்த்தர் தம்முடைய நன்மையை உண்டுபண்ணி வைத்திருக்கிறார்?


Q ➤ 642. கர்த்தர் யாரை மனுஷருடைய அகங்காரத்துக்கு தமது சமூகத்தின் மறைவில் மறைக்கிறார்?


Q ➤ 643. தமக்குப் பயந்தவர்களைக் கர்த்தர் எதற்கு விலக்கிக் காப்பாற்றுகிறார்?


Q ➤ 644. கர்த்தர் யாரைக் கூடாரத்தில் ஒளித்துவைத்துக் காப்பாற்றுகிறார்?


Q ➤ 645. கர்த்தர் அரணான நகரத்தில் தாவீதுக்கு எதை அதிசயமாய் விளங்கப் பண்ணினார்?


Q ➤ 646. தாவீது கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டபோது, தாவீதின் .....கேட்டார்?


Q ➤ 647. உண்மையானவனைத் தற்காக்கிறவர் யார்?


Q ➤ 648. கர்த்தர் யாருக்குப் பூரணமாய்ப் பதிலளிப்பார்?


Q ➤ 649. கர்த்தர் தமக்குக் காத்திருக்கிறவர்களின் ........ . ஸ்திரப்படுத்துவார்?