Tamil Bible Quiz Psalms Chapter 3

Q ➤ 32. சங்கீதம் - 3 யாரால் பாடப்பட்டது?


Q ➤ 33. சங்கீதம் - 3ஐ தாவீது எப்போது பாடினார்?


Q ➤ 34. யார், எவ்வளவாய்ப் பெருகியிருக்கிறார்கள் என்று தாவீது கூறினார்?


Q ➤ 35. தனக்கு விரோதமாய் எழும்புகிறவர்கள் அநேகர் என்று கூறியவர் யார்?


Q ➤ 36. தாவீதுக்கு தேவனிடத்தில் அநேகர்?


Q ➤ 37. தாவீதுக்குக் கேடகமும், மகிமையும், தலையை உயர்த்துகிறவருமானவர் யார்?


Q ➤ 38. கர்த்தரை நோக்கிச் சத்தமிட்டுக் கூப்பிட்டவர் யார்?


Q ➤ 39. கர்த்தர் எங்கிருந்து தாவீதுக்குச் செவிகொடுத்தார்?


Q ➤ 40. தனக்கு விரோதமாகப் படையெடுத்து வருகிற எத்தனைபேருக்கும் பயப்படேன் என்று தாவீது கூறினார்?


Q ➤ 41. தாவீதின் பகைஞரை தாடையிலே அடித்தவர் யார்?


Q ➤ 42. கர்த்தர் யாருடைய பற்களைத் தகர்த்துப்போட்டார்?


Q ➤ 43. இரட்சிப்பு யாருடையது?


Q ➤ 44. தேவரீருடைய ஆசீர்வாதம் யார்மேல் இருப்பதாக என்று தாவீது கூறினார்?