Tamil Bible Quiz Psalms Chapter 2

Q ➤ 14.......கொந்தளித்து, ஜனங்கள் விருதாக்காரியத்தைச் சிந்திப்பானேன்?


Q ➤ 15. கர்த்தருக்கும், அவர் அபிஷேகம் பண்ணினவருக்கும் விரோதமாக எழும்பி நின்றவர்கள் யார்?


Q ➤ 16.கர்த்தருக்கும், அவர் அபிஷேகம் பண்ணினவருக்கும் விரோதமாக ஆலோசனைபண்ணினவர்கள் யார்?


Q ➤ 17. பூமியின் ராஜாக்களையும் அதிகாரிகளையும் பார்த்து நகைக்கிறவர் யார்?


Q ➤ 18. பூமியின் ராஜாக்களையும் அதிகாரிகளையும் இகழுகிறவர் யார்?


Q ➤ 19.கர்த்தர் தமது உக்கிரத்திலே எவர்களைக் கலங்கப்பண்ணுவார்?


Q ➤ 20.கர்த்தருடைய பரிசுத்த பர்வதம் எது?


Q ➤ 21. சீயோன்மீதில் யாரை அபிஷேகம்பண்ணி வைத்தேன் என்று கர்த்தர் கூறினார்?


Q ➤ 22.குமாரனுக்குச் சுதந்தரமாகக் கொடுக்கப்படுவது எது?


Q ➤ 23.குமாரனுக்குச் சொந்தமாகக் கொடுக்கப்படுவது எது?


Q ➤ 24. கர்த்தருக்கு விரோதமாக எழும்புகிறவர்களை கர்த்தர் எவைகளால் நொறுக்குவார்?


Q ➤ 25.கர்த்தர் யாரை குயக்கலத்தைப் போல் உடைத்துப்போடுவார்?


Q ➤ 26. ராஜாக்கள் அடைய வேண்டியது என்ன?


Q ➤ 27. பூமியின் நியாயாதிபதிகள் எப்படியிருக்கவேண்டும்?


Q ➤ 28. யாரை பயத்துடன் சேவித்து, நடுக்கத்துடன் களிகூர வேண்டும்?


Q ➤ 29. ஜனங்கள் வழியில் அழியாமலிருக்க யாரை முத்தஞ்செய்ய வேண்டும்?


Q ➤ 30. கொஞ்சக்காலத்தில் யாருடைய கோபம் பற்றியெரியும்?


Q ➤ 31. குமாரனை அண்டிக்கொள்ளுகிறவர்கள் எப்படிப்பட்டவர்கள்?