Tamil Bible Quiz Psalms Chapter 29

Q ➤ 571. சங்கீதம் - 29ஐ பாடியவர் யார்?


Q ➤ 572. மகிமையையும் வல்லமையையும் யாருக்குச் செலுத்தவேண்டும்?


Q ➤ 573. கர்த்தருடைய நாமத்திற்குரிய. ...... அவருக்குச் செலுத்தவேண்டும்?


Q ➤ 574. கர்த்தரை எப்படித் தொழுதுகொள்ள வேண்டும்?


Q ➤ 575. கர்த்தருடைய சத்தம் மேல் ....................தொனிக்கிறது?


Q ➤ 576. ........உள்ள தேவன் முழங்குகிறார்?


Q ➤ 577. திரளான தண்ணீர்களின்மேல் இருக்கிறவர் யார்?


Q ➤ 578. வல்லமையும் மகத்துவமுமுள்ளது எது?


Q ➤ 579. கர்த்தருடைய சத்தம் எவைகளை முறிக்கிறது?


Q ➤ 580. லீபனோனின் கேதுருமரங்களை முறிக்கிறவர் யார்?


Q ➤ 581. கர்த்தர் லீபனோனையும் சீரியோனையும் எவைகளைப்போல துள்ளப்பண்ணுகிறார்?


Q ➤ 582. அக்கினி ஜூவாலைகளைப் பிளப்பது எது?


Q ➤ 583. கர்த்தருடைய சத்தம் எதை அதிரப்பண்ணும்?


Q ➤ 584. பெண்மான்களை ஈனும்படி செய்வது எது?


Q ➤ 585. கர்த்தருடைய சத்தம் எவைகளை வெளியாக்கும்?


Q ➤ 586. கர்த்தருடைய ஆலயத்திலுள்ளவர்கள் எதைப் பிரஸ்தாபிக்கிறார்கள்?


Q ➤ 587. ஜலப்பிரவாகத்தின்மேல் உட்கார்ந்திருக்கிறவர் யார்?


Q ➤ 588. என்றென்றைக்கும் ராஜாவாக வீற்றிருக்கிறவர் யார்?


Q ➤ 589. கர்த்தர் தமது ஜனத்திற்கு......கொடுப்பார்?


Q ➤ 590. தமது ஜனத்திற்குச் சமாதானம் அருளி, அவர்களை ஆசீர்வதிக்கிறவர் யார்?