Tamil Bible Quiz Psalms Chapter 28

Q ➤ 560. சங்கீதம் - 28ஐ பாடியவர் யார்?


Q ➤ 561. கர்த்தர் மவுனமாயிருந்தால் தான் யாருக்கு ஒப்பாவேன் என்று தாவீது கூறினார்?


Q ➤ 562. தங்கள் இருதயங்களில் பொல்லாப்பை வைத்திருக்கிறவர்கள் யார்?


Q ➤ 563. துன்மார்க்கனும் அக்கிரமக்காரனும் அயலானுக்கு எதைச் சொல்லுகிறார்கள்?


Q ➤ 564. யாரோடு தன்னை வாரிக்கொள்ளாதேயும் என்று தாவீது வேண்டினார்?


Q ➤ 565. துன்மார்க்கரும் அக்கிரமக்காரரும் எவைகளைக் கவனியார்கள்?


Q ➤ 566. கர்த்தர் யாரை இடித்துப்போட்டு, அவர்களைக் கட்டமாட்டார்?


Q ➤ 567. பெலனும் கேடகமுமானவர் யார்?


Q ➤ 568. நான் . .......பெற்றேன்; ஆகையால் என் இருதயம் களிகூருகிறது?


Q ➤ 569. கர்த்தர் யாருக்கு அரணான அடைக்கலமானவர்?


Q ➤ 570. தேவரீர் உமது ஜனத்தை இரட்சித்து, உமது. ....ஆசீர்வதியும்?