Tamil Bible Quiz Psalms Chapter 26

Q ➤ 526. சங்கீதம் 26ஐ பாடியவர் யார்?


Q ➤ 528. "நான் என் உத்தமத்திலே நடக்கிறேன்" - கூறியவர் யார்?


Q ➤ 529. யாரை நம்பியிருக்கிறவன்,, நம்பியிருக்கிறவன், தள்ளாடுவதில்லை?


Q ➤ 530. எவைகளைப் புடமிட்டுப்பாரும் என்று தாவீது கூறினார்?


Q ➤ 531. ... தாவீதின் கண்களுக்கு முன்பாக இருந்தது?


Q ➤ 532. கர்த்தருடைய சத்தியத்திலே நடந்துகொள்ளுகிறேன் என்று கூறியவர் யார்?


Q ➤ 533. தாவீது யாரோடே உட்காரவில்லை?


Q ➤ 534. தாவீது யாரிடத்தில் சேரவில்லை?


Q ➤ 535. தாவீது யாருடைய கூட்டத்தைப் பகைத்தார்?


Q ➤ 536. எதிலே கைகளைக் கழுவி, கர்த்தருடைய பீடத்தைச் சுற்றிவருகிறேன் என்று தாவீது கூறினார்?


Q ➤ 537. எவைகளை வாஞ்சிக்கிறேன் என்று தாவீது கூறினார்?


Q ➤ 538. தன் ஆத்துமாவை யாரோடே வாரிக்கொள்ளாதேயும் என்று தாவீது கூறினார்?


Q ➤ 539. தன் ஜீவனை யாரோடே வாரிக்கொள்ளாதேயும் என்று தாவீது கூறினார்?


Q ➤ 540. யாருடைய கைகளில் தீவினை இருக்கிறது?


Q ➤ 541. பாவிகள் மற்றும் இரத்தப்பிரியரின் வலதுகை எதினால் நிறைந்திருக்கிறது?


Q ➤ 542. .செம்மையான இடத்திலே நிற்கிறது?