Tamil Bible Quiz Psalms Chapter 25

Q ➤ 496. சங்கீதம் 25ஐ பாடியவர் யார்?


Q ➤ 497. கர்த்தரிடத்தில் தாவீது........உயர்த்தினார்?


Q ➤ 498. யார், தன்னை மேற்கொண்டு மகிழவிடாதேயும் என்று தாவீது கூறினார்?


Q ➤ 499. யார், ஒருவரும் வெட்கப்பட்டுப் போகாதபடி செய்யும் என்று தாவீது கூறினார்?


Q ➤ 500. முகாந்தரமில்லாமல் போவார்களாக? பண்ணுகிறவர்கள் வெட்கப்பட்டுப்


Q ➤ 501. எதைப் போதித்தருளும் என்று தாவீது வேண்டினார்?


Q ➤ 502. கர்த்தரை நோக்கி நாள்முழுதும் காத்திருக்கிறேன் என்று கூறியவர் யார்?


Q ➤ 503. கர்த்தருடைய அநாதி காலமுதல் இருக்கிறது?


Q ➤ 504. எவைகளை நினையாதிரும் என்று தாவீது கர்த்தரிடம் வேண்டினார்?


Q ➤ 505. நல்லவரும் உத்தமருமாயிருக்கிறவர் யார்?


Q ➤ 506. பாவிகளுக்கு வழியைத் தெரிவிக்கிறவர் யார்?


Q ➤ 507. கர்த்தர் யாரை நியாயத்திலே நடத்துகிறார்?


Q ➤ 508. சாந்தகுணமுள்ளவர்களுக்குக் கர்த்தர் எதைப் போதிக்கிறார்?


Q ➤ 509. கர்த்தருடைய பாதைகளெல்லாம் யாருக்கு கிருபையும் சத்தியமுமானவைகள்?


Q ➤ 510. "கர்த்தாவே, என் அக்கிரமம் பெரிது"- கூறியவர் யார்?


Q ➤ 511. கர்த்தருடைய நாமத்தினிமித்தம் எதை மன்னித்தருளும் என்று தாவீது வேண்டினார்?


Q ➤ 512. கர்த்தர் தமக்குப் பயப்படுகிற மனுஷனுக்கு எதைப் போதிக்கிறார்?


Q ➤ 513. யாருடைய ஆத்துமா நன்மையில் தங்கும்?


Q ➤ 514. கர்த்தருக்குப் பயப்படுகிற மனுஷனின் சந்ததி எதைச் சுதந்தரித்துக் கொள்ளும்?


Q ➤ 515. கர்த்தருடைய இரகசியம் யாரிடத்தில் இருக்கிறது?


Q ➤ 516. தமக்குப் பயந்தவர்களுக்கு கர்த்தர் எதைத் தெரியப்படுத்துகிறார்?


Q ➤ 517. கால்களை வலைக்கு நீங்கலாக்கி விடுகிறவர் யார்?


Q ➤ 518. "நான் தனித்தவனும் சிறுமைப்படுகிறவனுமாயிருக்கிறேன்"- கூறியவர் யார்?


Q ➤ 519. என் இருதயத்தின்..........பெருகிற்று என்று தாவீது கூறினார்?


Q ➤ 520. எவைகளைப் பார்த்து தன் பாவங்களை மன்னித்தருளும் என்று தாவீது வேண்டினார்?


Q ➤ 521. உக்கிரபகையாய்த் தாவீதைப் பகைத்தவர்கள் யார்?


Q ➤ 522. எதைக் காப்பாற்றி விடுவிக்கும்படி தாவீது வேண்டினார்?


Q ➤ 523. நான் வெட்கப்பட்டுப்போகாதபடி செய்யும் என்று வேண்டியவர் யார்?


Q ➤ 524. எவைகள் தன்னைக் காக்கக்கடவது என்று தாவீது கூறினார்?


Q ➤ 525. யாரை எல்லா இக்கட்டுகளுக்கும் நீங்கலாக்கி மீட்டுவிடும் என்று தாவீது வேண்டினார்?