Tamil Bible Quiz Psalms Chapter 24

Q ➤ 480. சங்கீதம் 24ஐ பாடியவர் யார்?


Q ➤ 481. பூமியும் அதின் நிறைவும் யாருடையது?


Q ➤ 482. உலகமும் அதின் குடிகளும் யாருடையது?


Q ➤ 483. கர்த்தர் பூமியை எவைகளுக்கு மேலாக அஸ்திபாரப்படுத்தினார்?


Q ➤ 484. கர்த்தர் பூமியை எவைகளுக்கு மேலாக ஸ்தாபித்தார்?


Q ➤ 485. கர்த்தருடைய பர்வதத்தில் ஏறுகிறவன் யார்?


Q ➤ 486. கர்த்தருடைய பரிசுத்த ஸ்தலத்தில் நிலைத்திருப்பவன் யார்?


Q ➤ 487. கைகளில் சுத்தமும், இருதயத்தில் மாசில்லாமலும் இருக்கிறவன் கர்த்தரால் எதைப் பெறுவான்?


Q ➤ 488. கைகளில் சுத்தமும், இருதயத்தில் மாசில்லாமலும் இருக்கிறவன் தன் இரட்சிப்பின் தேவனால் எதைப் பெறுவான்?


Q ➤ 489. கர்த்தரைத் தேடி விசாரித்து, அவருடைய சமூகத்தை நாடுகிற சந்ததி எது?


Q ➤ 490. வாசல்களே, உங்கள் ........ உயர்த்துங்கள்?


Q ➤ 491. ...... கதவுகளே, உயருங்கள்?


Q ➤ 492. வாசல்களுக்குள்ளும் அநாதி கதவுகளுக்குள்ளும் உட்பிரவேசிப்பவர் யார்?


Q ➤ 493. மகிமையின் ராஜா. .........உள்ள கர்த்தர்?


Q ➤ 494. மகிமையின் ராஜா எதில் பராக்கிரமமுள்ள கர்த்தர்?


Q ➤ 495. மகிமையின் ராஜா எவைகளின் கர்த்தரானவர்?