Tamil Bible Quiz Psalms Chapter 23

Q ➤ 422. சங்கீதம் - 22ஐ பாடியவர் யார்?


Q ➤ 423. சங்கீதம் - 22 என்ன இராகத்தில் பாடி, இராகத்தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்டது?


Q ➤ 424. இரவிலே கூப்பிடுகிறேன். எனக்கு இல்லையென்று தாவீது கூறினார்?


Q ➤ 425. இஸ்ரவேலின் துதிகளுக்குள் வாசமாயிருக்கிற தேவரீரே ?


Q ➤ 426. யார், தேவனிடத்தில் நம்பிக்கை வைத்தார்கள் என்று தாவீது கூறினார்?


Q ➤ 427. இஸ்ரவேலின் பிதாக்கள் யாரை நோக்கிக் கூப்பிட்டுத் தப்பினார்கள்?


Q ➤ 428. தேவனை நம்பி வெட்கப்பட்டுப் போகாதிருந்தவர்கள் யார்?


Q ➤ 429. நானோ ஒரு. ..........மனுஷனல்ல என்று தாவீது கூறினார்?


Q ➤ 430. மனுஷரால் நிந்திக்கப்பட்டும், ஜனங்களால் அவமதிக்கப்பட்டும் இருக்கிறேன் என்று கூறியவர் யார்?


Q ➤ 431. தாவீதைப் பார்க்கிறவர்களெல்லாரும் தாவீதை . பண்ணினார்கள்?


Q ➤ 432. தாவீதைக் கர்ப்பத்திலிருந்து எடுத்தவர் யார்?


Q ➤ 433. தாவீது தாயின் முலைப்பாலை உண்கையில் அவரை தம்பேரில் நம்பிக்கையாயிருக்கப் பண்ணினவர் யார்?


Q ➤ 434. கர்ப்பத்திலிருந்து வெளிப்பட்டபோதே தாவீது யார் சார்பில் விழுந்தார்?


Q ➤ 435. தாவீது தன் தாயின் வயிற்றில் இருந்தது முதல் அவருக்கு தேவனாயிருந்தவர் யார்?


Q ➤ 436. அநேகம் காளைகள் தன்னைச் சூழ்ந்திருக்கிறது என்று கூறியவர் யார்?


Q ➤ 437. எவைகள் தன்னை வளைந்துகொண்டது என்று தாவீது கூறினார்?


Q ➤ 438. தண்ணீரைப்போல ஊற்றுண்டேன் என்று கூறியவர் யார்?


Q ➤ 439. எவைகள் கட்டுவிட்டது என்று தாவீது கூறினார்?


Q ➤ 440. எது மெழுகுபோலாகி, தன் குடல்களின் நடுவே உருகிற்று என்று தாவீது கூறினார்?


Q ➤ 441. எது ஓட்டைப்போல் காய்ந்தது என்று தாவீது கூறினார்?


Q ➤ 442. எது தன் மேல்வாயோடே ஒட்டிக்கொண்டது என்று தாவீது கூறினார்?


Q ➤ 443. கர்த்தர் தன்னை எதில் போடுகிறார் என்று தாவீது கூறினார்?


Q ➤ 444. நாய்கள் தன்னைச் சூழ்ந்திருக்கிறது என்று கூறியவர் யார்?


Q ➤ 445. யாருடைய கூட்டம் தன்னை வளைந்துகொண்டது என்று தாவீது கூறினார்?


Q ➤ 446. எவைகளை தான் எண்ணலாம் என்று தாவீது கூறினார்?


Q ➤ 447. எவைகளைப் பங்கிட்டு, தன் உடைகளின் பேரில் சீட்டுப்போட்டார்கள் என்று தாவீது கூறினார்?


Q ➤ 448. எதைப் பட்டயத்திற்குத் தப்புவிக்கும்படி தாவீது வேண்டினார்?


Q ➤ 449. எதை நாய்களின் துஷ்டத்தனத்திற்குத் தப்புவிக்கும்படி தாவீது கூறினான்?


Q ➤ 450. சிங்கத்தின் வாயிலிருந்து தன்னை இரட்சிக்கும்படி வேண்டியவர் யார்?


Q ➤ 451. தான் எதின் கொம்புகளில் இருக்கும்போது தனக்குச் செவிகொடுக்கும்படி தாவீது வேண்டினார்?


Q ➤ 452, கர்த்தருடைய நாமத்தை யாருக்கு அறிவிப்பேன் என்று தாவீது கூறினார்?


Q ➤ 453. எதின் நடுவில் கர்த்தரைத் துதிப்பேன் என்று தாவீது கூறினார்?


Q ➤ 454. யாருடைய உபத்திரவத்தை கர்த்தர் அற்பமாயெண்ணாமலும் அருவருக்காமலும் இருக்கிறார்?


Q ➤ 455. உபத்திரவப்பட்டவனுக்குத் தம்முடைய முகத்தை மறைக்காமலிருக்கிறவர் யார்?


Q ➤ 456. மகா சபையில் கர்த்தரைத் துதிப்பேன் என்று கூறியவர் யார்?


Q ➤ 457. தாவீது யாருக்கு முன்பாக தன் பொருத்தனைகளைச் செலுத்துவதாகக் கூறினார்?


Q ➤ 458. புசித்துத் திருப்தியடைகிறவர்கள் யார்?


Q ➤ 459. பூமியின் எல்லைகளெல்லாம் நினைவுகூர்ந்து யாரிடத்தில் திரும்பும்?


Q ➤ 460. கர்த்தருடைய சமூகத்தில் தொழுதுகொள்ளுவது எது?


Q ➤ 461. ஜாதிகளை ஆளுகிறவர் யார்?


Q ➤ 462. புசித்துப் பணிந்துகொள்ளுகிறவர்கள் யார்?


Q ➤ 463. புழுதியில் இறங்குகிறவர்கள் யாருக்கு முன்பாக வணங்குவார்கள்?


Q ➤ 464. ஒருவனும் எதை அழியாதபடி அதைக் காக்கக்கூடாது?


Q ➤ 465. கர்த்தரைச் சேவிக்கிற சந்ததி எப்படி எண்ணப்படும்?


Q ➤ 466. பிறக்கப்போகிற ஜனங்களுக்கு கர்த்தருடைய நீதியை அறிவிப்பவர்கள் யார்?


Q ➤ 467. சங்கீதம் 23ஐ பாடியவர் யார்?


Q ➤ 469. கர்த்தர் எப்படிப்பட்ட இடங்களில் மேய்க்கிறார்?


Q ➤ 470. அமர்ந்த தண்ணீர்கள் அண்டையில் கொண்டுபோய் விடுகிறவர் யார்?


Q ➤ 471. ஆத்துமாவைத் தேற்றுகிறவர் யார்?


Q ➤ 472. கர்த்தர் தம்முடைய நாமத்தினிமித்தம் எதிலே நடத்துகிறார்?


Q ➤ 473. நான். ... நடந்தாலும் பொல்லாப்புக்குப் பயப்படேன்?


Q ➤ 475. சத்துருக்களுக்கு முன்பாகக் கர்த்தர் எதை ஆயத்தப்படுத்துவார்?


Q ➤ 476. நம் தலையை எண்ணெயால் அபிஷேகம்பண்ணுகிறவர் யார்?


Q ➤ 477. . .நிரம்பி வழிகிறது?


Q ➤ 478. ஜீவனுள்ள நாளெல்லாம் நம்மைத் தொடருபவை எவை?


Q ➤ 479. நான் ....நீடித்த நாட்களாய் நிலைத்திருப்பேன்?