Tamil Bible Quiz Psalms Chapter 20

Q ➤ 388. சங்கீதம் - 20ஐ இராகத்தலைவனுக்கு ஒப்புவித்தவர் யார்?


Q ➤ 389. ஆபத்துநாளிலே ஜெபத்தைக் கேட்கிறவர் யார்?


Q ➤ 390. யாக்கோபின் தேவனுடைய நாமம் எப்படியிருக்கும்?


Q ➤ 391. கர்த்தர் பரிசுத்த ஸ்தலத்திலிருந்து எதை அனுப்புவார்?


Q ➤ 392. காணிக்கைகளை நினைத்து, கர்த்தர் எதைப் பிரியமாய் ஏற்றுக்கொள்வார்?


Q ➤ 393. மனவிருப்பத்தின்படி தந்தருளுகிறவர் யார்?


Q ➤ 394. ஆலோசனைகளையெல்லாம் நிறைவேற்றுகிறவர் யார்?


Q ➤ 395. எங்கள் தேவனுடைய நாமத்தில் கொடியேற்றுவோம் என்று கூறியவர் யார்?


Q ➤ 396. வேண்டுதல்களையெல்லாம் நிறைவேற்றுகிறவர் யார்?


Q ➤ 397. தாம் அபிஷேகம்பண்ணினவரை இரட்சிக்கிறவர் யார்?


Q ➤ 398. சிலர் எதைக் குறித்து மேன்மைபாராட்டுகிறார்கள்?


Q ➤ 399. தாவீது எதைக் குறித்து மேன்மைபாராட்டுவேன் என்று கூறினார்?


Q ➤ 400. 'நாங்களோ எழுந்து நிமிர்ந்து நிற்கிறோம்' - கூறியவர் யார்?