Tamil Bible Quiz Psalms Chapter 17

Q ➤ 250. சங்கீதம் - 17 யாருடைய விண்ணப்பம்?


Q ➤ 251. கர்த்தாவே,. ......கேட்டருளும், என் கூப்பிடுதலைக் கவனியும்?


Q ➤ 252. எதினின்று பிறக்கும் தன் விண்ணப்பத்திற்குச் செவிகொடும் என்று தாவீது கூறினார்?


Q ➤ 253. எங்கேயிருந்து தன் நியாயம் வெளிப்படுவதாக என்று தாவீது கூறினார்?


Q ➤ 254. கர்த்தருடைய கண்கள் எதை நோக்குவதாக என்று தாவீது கூறினார்?


Q ➤ 255. தாவீதின் இருதயத்தை விசாரித்து, அவரைப் புடமிட்டுப்பார்த்தவர் யார்?


Q ➤ 256. "என் வாய் மீறாதபடிக்குத் தீர்மானம்பண்ணினேன்" கூறியவர் யார்?


Q ➤ 257. தாவீது யாருடைய பாதைகளுக்கு விலக்கமாய்த் தன்னை காத்துக் கொண்டார்?


Q ➤ 258. எது வழுவாதபடிக்கு, தன் நடைகளை ஸ்திரப்படுத்தும் என்று தாவீது வேண்டினார்?


Q ➤ 259. யாரை, அவர்களுக்கு விரோதமாய் எழும்புகிறவர்களினின்று கர்த்தர் தப்புவித்து இரட்சிக்கிறார்?


Q ➤ 260. எதைப்போல தன்னைக் காத்தருளும் என்று தாவீது வேண்டினார்?


Q ➤ 261. தாவீதை ஒடுக்கினவர்கள் யார்?


Q ➤ 262. தாவீதைச் சூழ்ந்துகொண்டவர்கள் யார்?


Q ➤ 263. எவர்களுக்கு மறைவாகத் தன்னை செட்டைகளின் நிழலிலே காப்பாற்ற தாவீது கர்த்தரிடம் வேண்டினார்?


Q ➤ 264. நிணந்துன்னியிருந்தவர்கள் யார்?


Q ➤ 265. தங்கள் வாயினால் வீம்பு பேசுகிறவர்கள் யார்?


Q ➤ 266. தாவீது செல்லும் பாதையில் வளைந்துகொண்டவர்கள் யார்?


Q ➤ 267. பீறுகிறதற்கு ஆவலுள்ள சிங்கத்துக்கு ஒப்பானவர்கள் யார்?


Q ➤ 268. மறைவிடங்களில் பதிவிருக்கிற பால சிங்கத்துக்கு ஒப்பானவர்கள் யார்?


Q ➤ 269. தாவீது தன் ஆத்துமாவை யாருடைய கைக்குத் தப்புவிக்க வேண்டினார்?


Q ➤ 270. இம்மையில் தங்கள் பங்கைப் பெற்றிருக்கிறவர்கள் யார்?


Q ➤ 271. உலகமக்களின் வயிற்றை கர்த்தர் எதினால் நிரப்புகிறார்?


Q ➤ 272. உலகமக்கள் எதினால் திருப்தியடைகிறார்கள்?


Q ➤ 273. தங்களுக்கு மீதியான பொருளை தங்கள் குழந்தைகளுக்கு வைக்கிறவர்கள் யார்?


Q ➤ 274. கர்த்தருடைய முகத்தை எதில் தரிசிப்பேன் என்று தாவீது கூறினார்?


Q ➤ 275. தாவீது விழிக்கும்போது யாருடைய சாயலால் திருப்தியாவார்?