Tamil Bible Quiz Psalms Chapter 15

Q ➤ 222. சங்கீதம் 15 யாருடைய சங்கீதம்?


Q ➤ 223. கர்த்தருடைய கூடாரத்தில் தங்குகிறவன் யார்?


Q ➤ 224. கர்த்தருடைய பரிசுத்த பர்வதத்தில் வாசம்பண்ணுகிறவன் யார்?


Q ➤ 225. தன் நாவினால் புறங்கூறாமலிருக்கிறவன் யார்?


Q ➤ 226. உத்தமனாய் நடந்து, நீதியை நடப்பித்து, மனதாரச் சத்தியத்தைப் பேசுகிறவன் யாருக்குத் தீங்கு செய்வதில்லை?


Q ➤ 227. தன் அயலான்மேல் சொல்லப்படும் நிந்தையான பேச்சை எடுக்காமலிருக்கிறவன் யார்?


Q ➤ 228. உத்தமனாய் நடந்து, நீதியை நடப்பித்து, மனதாரச் சத்தியத்தைப் பேசுகிறவனின் பார்வைக்குத் தீழ்ப்பானவன் யார்?


Q ➤ 229. கர்த்தருக்குப் பயந்தவர்களைக் கனம்பண்ணுகிறவன் யார்?


Q ➤ 230. ஆணையிட்டதில் தனக்கு நஷ்டம் வந்தாலும் தவறாதிருக்கிறவன் யார்?


Q ➤ 231. தன் பணத்தை வட்டிக்குக் கொடாதவன் யார்?


Q ➤ 232. குற்றமில்லாதவனுக்கு விரோதமாய்ப் பரிதானம் வாங்காமலிருக்கிறவன் யார்? உத்தமனாய் நடந்து, நீதியை நடப்பித்து, மனதாரச்