Tamil Bible Quiz Psalms Chapter 14

Q ➤ 210. தேவன் இல்லையென்று தன் இருதயத்தில் சொல்லுகிறவன் யார்?


Q ➤ 211. தங்களைக் கெடுத்து, அருவருப்பான கிரியைகளைச் செய்கிறவர்கள் யார்?


Q ➤ 212செய்கிறவன் ஒருவனும் இல்லை?


Q ➤ 213. யார், உண்டோ என்று பார்க்க, கர்த்தர் பரலோகத்திலிருந்து கண்ணோக்கினார்?


Q ➤ 214. எல்லாரும்........விலகி, ஏகமாய்க் கெட்டுப்போனார்கள்?


Q ➤ 215. அப்பத்தைப் பட்சிக்கிறதுபோல, ஜனத்தைப் பட்சிக்கிறவர்கள் யார்?


Q ➤ 216. அக்கிரமக்காரர் யாரைத் தொழுதுகொள்ளுகிறதில்லை?


Q ➤ 217. தேவன் யாருடைய சந்ததியோடே இருக்கிறார்?


Q ➤ 218. சிறுமைப்பட்டவனுக்கு அடைக்கலமாயிருக்கிறவர் யார்?


Q ➤ 219. எங்கேயிருந்து இஸ்ரவேலுக்கு இரட்சிப்பு வருவதாக என்று தாவீது கூறினார்?


Q ➤ 220. கர்த்தர் தம் ஜனத்தின். களிப்பு உண்டாகும்?


Q ➤ 221. கர்த்தர் தன் ஜனத்தின் சிறையிருப்பைத் திருப்பும்போது இஸ்ரவேலுக்கு உண்டாவது என்ன?