Tamil Bible Quiz Psalms Chapter 13

Q ➤ 203. சங்கீதம் - 13ஐ பாடியவர் யார்?


Q ➤ 204. "கர்த்தாவே, எதுவரைக்கும் என்னை மறந்திருப்பீர்" - கூறியவர் யார்?


Q ➤ 205. தாவீது தன் இருதயத்தில் நித்தம் நித்தம் எதை வைத்ததாகக் கூறினார்?


Q ➤ 206. நான் மரணநித்தரை அடையாதபடிக்கு என் கண்களைத் தெளிவாக்கும் என்று கூறியவர் யார்?


Q ➤ 207. கர்த்தருடைய கிருபையின்மேல் நம்பிக்கையாயிருக்கிறேன் என்று கூறியவர் யார்?


Q ➤ 208. எதினால் தன் இருதயம் களிகூரும் என்று தாவீது கூறினார்?


Q ➤ 209. "கர்த்தர் எனக்கு நன்மைசெய்தபடியால் அவரைப் பாடுவேன்"- கூறியவர் யார்?