Tamil Bible Quiz Psalms Chapter 12

Q ➤ 190. சங்கீதம் - 12ஐ பாடியவர் யார்?


Q ➤ 191. சங்-12...... ஒப்புவிக்கப்பட்டது? கிண்ணரத்தில் வாசிக்க இராகத்தலைவனுக்கு


Q ➤ 192. யார், அற்றுப்போகிறான் என்று தாவீது கூறினார்?


Q ➤ 193. மனுபுத்திரரில் குறைந்திருக்கிறவர்கள் யார்?


Q ➤ 194. அவரவர் யாரோடே பொய் பேசுகிறார்கள்?


Q ➤ 195. அவரவர் எவைகளால் இருமனதாய்ப் பேசுகிறார்கள்?


Q ➤ 196. இச்சகம் பேசுகிற உதடுகளையும், பெருமைப்பேசுகிற நாவையும் அறுத்துப்போடுகிறவர் யார்?


Q ➤ 197. இச்சக உதடுகளால் பேசுகிறவர்கள் எவைகளால் மேற்கொள்ளுவோம் என்று கூறுவார்கள்?


Q ➤ 198.யார் எங்களுக்கு ஆண்டவன்? என்று சொல்லுகிறவர்கள் யார்?


Q ➤ 199. கர்த்தர் எவர்களைக் காத்து சுகமாயிருக்கப்பண்ணுவேன் என்று கூறினார்?


Q ➤ 200. புடமிடப்பட்ட வெள்ளிக்கொப்பான சுத்தச் சொற்கள் யாருடையது?


Q ➤ 201. கர்த்தருடைய சொற்கள் மண்குகையில் எத்தனைதரம் உருக்கின வெள்ளிக்கு ஒப்பானது?


Q ➤ 202. யார், உயர்ந்திருக்கும்போது, துன்மார்க்கர் எங்கும் சுற்றித்திரிவார்கள்?