Tamil Bible Quiz Nahum Chapter 2

Q ➤ 47. நினிவேயின் முகத்துக்கு முன்பாக வருகிறவன் யார்?


Q ➤ 48. நினிவே எதைக் காத்துக் கொள்ளவேண்டும்?


Q ➤ 49. நினிவே எதைக் காவல்பண்ண வேண்டும்?


Q ➤ 50. நினிவே எதைக் கெட்டியாய்க் கட்டிக் கொள்ளவேண்டும்?


Q ➤ 51. நினிவே எதை மிகவும் ஸ்திரப்படுத்த வேண்டும்?


Q ➤ 52. யாக்கோபின் மகிமையை திரும்பி வரப்பண்ணுபவர் யார்?


Q ➤ 53. யாக்கோபின் மகிமையை திரும்பி வரப்பண்ணுவதுபோல் கர்த்தர் யாருடைய மகிமையையும் திரும்பி வரப்பண்ணுவார்?


Q ➤ 54. யாருடைய பராக்கிரமசாலிகளின் கேடகம் இரத்தமயமாகும்?


Q ➤ 55. நினிவேயின் யுத்தவீரர் எதைத் தரித்துக்கொண்டிருக்கிறார்கள்?


Q ➤ 56. நினிவே தன்னை ஆயத்தம்பண்ணும் நாளிலே இரதங்கள் எதை உடையதாயிருக்கும்?


Q ➤ 57. நினிவேயின் தெருக்களில் கடகடவென்று ஓடுவது எது?


Q ➤ 58. நினிவேயின் வீதிகளில் இடசாரி வலசாரி வருவது எது?


Q ➤ 59. நினிவேயின் இரதங்கள் எதைப்போல விளங்கும்?


Q ➤ 60. நினிவேயின் இரதங்கள் எதைப்போல வேகமாய்ப் பறக்கும்?


Q ➤ 61. நினிவே எதை நினைவு கூறுவான்?


Q ➤ 62. தங்கள் நடைகளில் இடறி ஓடுபவர்கள் யார்?


Q ➤ 63. நினிவேயின் பிரபலஸ்தர்கள் எங்கே விரைந்து ஓடுவார்கள்?


Q ➤ 64. நினிவேயின் பிரபலஸ்தர்களுக்கு ஆயத்தப்படுத்தப்படுவது எது?


Q ➤ 65. நினிவேயில் திறக்கப்படுவது எது?


Q ➤ 66. நினிவேயில் கரைந்துபோவது எது?


Q ➤ 67. யார் சிறைப்பட்டுப்போகத் தீர்மானமாயிற்று?


Q ➤ 68. தங்கள் மார்பிலே அடித்துக்கொள்பவர்கள் யார்?


Q ➤ 69. புறாக்களைப்போல சத்தமிட்டு போபவர்கள் யார்?


Q ➤ 70. பூர்வகாலமுதல் தண்ணீர்த் தடாகம் போல் இருந்தது எது?


Q ➤ 71. தண்ணீர் தடாகம்போல் இருந்த எவர்கள் ஓடிப்போகிறார்கள்?


Q ➤ 72. நினிவேயில் நில்லுங்கள் நில்லுங்கள் என்றாலும் இல்லை?


Q ➤ 73. நினிவேயில் எவைகளைக் கொள்ளையிடுங்கள் என்று கூறப்பட்டுள்ளது?


Q ➤ 74. நினிவேயில் எதற்கு முடிவில்லை?


Q ➤ 75. எங்கே இச்சிக்கப்படத்தக்க சகலவித பொருள்களும் இருக்கிறது?


Q ➤ 76. வெறுமையும் வெளியும் பாழுமாபவள் யார்?


Q ➤ 77. யாருடைய மனம் கரைந்து போகிறது?


Q ➤ 78.யாருடைய முழங்கால்கள் தள்ளாடுகிறது?


Q ➤ 79. நினிவேயின் எல்லா இடுப்புகளிலும் எது உண்டு?


Q ➤ 80. நினிவேயில் எல்லாருடைய கருகிப்போகிறது?


Q ➤ 81. தன் குட்டிகளுக்குத் தேவையானதைப் பீறுவது எது?


Q ➤ 82. தன் பெண் சிங்கங்களுக்கு வேண்டியதைத் தொண்டையைப் பிடித்து கொல்வது எது?


Q ➤ 83. இரைகளினால் தன் கெபியை நிரப்புவது எது?


Q ➤ 84. சிங்கம் எவைகளினால் தன் தாபரங்களை நிரப்பிற்று?


Q ➤ 85. நினிவேக்கு விரோதமாக வருபவர் யார்?


Q ➤ 86. கர்த்தர் யாருடைய இரதங்களைப் புகையெழும்ப எரித்துப் போடுவார்?


Q ➤ 87. நினிவேயின் பாலசிங்கங்களைப் பட்சிப்பது எது?


Q ➤ 88. நினிவேயில் கர்த்தர் எதை அற்றுப் போகப்பண்ணுவார்?


Q ➤ 89. நினிவேயில் யாருடைய சத்தம் இனி கேட்கப்படுவதில்லை?