Tamil Bible Quiz Nahum Chapter 1

Q ➤ 1. நினிவேயின் பாரத்தைக் கூறியவர் யார்?


Q ➤ 2. நாகூமின் ஊர் எது?


Q ➤ 3. நினிவேயின் பாரத்தைக் கூறும் தரிசனப் புஸ்தகம் எது?


Q ➤ 4. எரிச்சலுள்ளவர் யார்?


Q ➤ 5. நீதியைச் சரிக்கட்டுகிறவருமான தேவன் யார்?


Q ➤ 6. கர்த்தர் யாருக்குப் பிரதிபலன் அளிக்கிறவர்?


Q ➤ 7. கர்த்தர் யாருக்காகக் கோபத்தை வைத்து வைக்கிறார்?


Q ➤ 8. நீடிய சாந்தமும் மிகுந்த வல்லமையுமுள்ளவர் யார்?


Q ➤ 9. கர்த்தர் எவர்களை ஆக்கினையில்லாமல் தப்புவிக்கமாட்டார்?


Q ➤ 10. சுழல்காற்றிலும் பெருங்காற்றிலும் இருக்கிறது எது?


Q ➤ 11. கர்த்தருடைய பாதத்தூளாயிருக்கிறது எது?


Q ➤ 12. கர்த்தர் எதை அதட்டி அதை வற்றிப்போகப்பண்ணுகிறார்?


Q ➤ 13. சகல ஆறுகளையும் வறட்சியாக்குகிறவர் யார்?


Q ➤ 14. எதின் செழிப்பு வாடிப்போகும்?


Q ➤ 15. கர்த்தருடைய சமுகத்தில் எவைகள் அதிரும்?


Q ➤ 16. கர்த்தருடைய சமூகத்தில் எவைகள் கரைந்துபோகும்?


Q ➤ 17. கர்த்தருடைய பிரசன்னத்தினால் எவைகள் அதில் குடியிருக்கிற அனைவரோடும் எடுபட்டுப்போகும்?


Q ➤ 18. கர்த்தருடைய ..... முன்பாக நிற்பவன் யார்?


Q ➤ 19. கர்த்தருடைய .....தரிப்பவன் யார்?


Q ➤ 20. கர்த்தருடைய எரிச்சல் எதைப்போல இறைக்கப்படுகிறது?


Q ➤ 21. கன்மலைகள் யாராலே பேர்க்கப்படும்?


Q ➤ 22. இக்கட்டு நாளிலே அரணான கோட்டை யார்?


Q ➤ 23. கர்த்தர் எவர்களை அறிந்திருக்கிறார்?


Q ➤ 24. புரண்டு வருகிற வெள்ளத்தினால் கர்த்தர் எதைச் சர்வசங்காரம் பண்ணுவார்?


Q ➤ 25. கர்த்தருடைய சத்துருக்களைப் பின் தொடர்வது எது?


Q ➤ 26. கர்த்தர் சர்வசங்காரம் பண்ணியபின் எது உண்டாகாது?


Q ➤ 27. சன்னல்பின்னலான முட்செடிகளுக்கு ஒப்பாயிருந்தவர்கள் யார்?


Q ➤ 28. தங்கள் மதுபானத்தினால் வெறிகொண்டவர்கள் யார்?


Q ➤ 29. முழுமையாய் காய்ந்துபோன செத்தையைப்போல எரிந்து போபவர்கள் யார்?


Q ➤ 30. கர்த்தருக்கு விரோதமாகப் பொல்லாத நினைவு கொண்டிருக்கிற ஒருவன் எங்கிருந்து புறப்பட்டான்?


Q ➤ 31. எவர்கள் சம்பூரணமடைந்து அநேகராயிருந்தாலும் அறுப்புண்டு போவார்கள்?


Q ➤ 32. கர்த்தர் எதைச் சிறுமைப்படுத்தினார்?


Q ➤ 33. கர்த்தர் எதைச் சிறுமைப்படுத்தாதிருப்பார்?


Q ➤ 34. யூதாவின் மேல் இருக்கிற நுகத்தை முறிப்பவர் யார்?


Q ➤ 35. கர்த்தர் யாருடைய கட்டுகளை அறுப்பார்?


Q ➤ 36. நினிவேயைக் குறித்து கட்டளைக் கொடுத்தவர் யார்?


Q ➤ 37. இனி யாருடைய பேருக்கு வித்து விதைக்கப்படுவதில்லை?


Q ➤ 38. நினிவேயின் தேவர்களின் கோவிலில் இருப்பவை எவை?


Q ➤ 39. நினிவேயின் வெட்டப்பட்ட விக்கிரகத்தையும் வார்க்கப்பட்ட விக்கிரகத்தையும் நிர்மூலம் பண்ணுபவர் யார்?


Q ➤ 40. கனவீனனானவன் யார்?


Q ➤ 41. நினிவேயின் தேவர்களின் கோவிலை கர்த்தர் அவர்களுக்கு என்னவாக்குவார்?


Q ➤ 42. சமாதானத்தைக் கூறுகிற யாருடைய கால்கள் மலைகளின்மேல் வருகிறது?


Q ➤ 43. யூதாவே, உன்..........शुभाी?


Q ➤ 44. யூதா எவைகளைச் செலுத்த வேண்டும்?


Q ➤ 45. யூதாவின் வழியாய் யார் கடந்து வருவதில்லை?


Q ➤ 46. முழுவதும் சங்கரிக்கப்பட்டவன் யார்?