Tamil Bible Quiz Micah Chapter 2

Q ➤ 50. எதை யோசிக்கிறவர்களுக்கு ஐயோ?


Q ➤ 51. எங்கே பொல்லாப்பு செய்ய எத்தனம்பண்ணுகிறவர்களுக்கு ஐயோ?


Q ➤ 52. தங்கள் கையில் எது இருக்கிறபடியினால் பொல்லாப்பு செய்கிறவர்களுக்கு ஐயோ?


Q ➤ 53. எவைகளை இச்சித்துப் பறிக்கிறவர்களுக்கு ஐயோ?


Q ➤ 54. எவைகளை இச்சித்து எடுத்துக்கொள்கிறவர்களுக்கு ஐயோ?


Q ➤ 55. புருஷனையும் அவன்..........ஒடுக்குகிறவர்களுக்கு ஐயோ?


Q ➤ 56. மனுஷனையும் அவன் .... சுதந்தரத்தையும் ஒடுக்குகிறவர்களுக்கு ஐயோ?


Q ➤ 57. சமாரியா தேசத்துக்கு விரோதமாக தீமையை வருவிக்க நினைத்தவர் யார்?


Q ➤ 58. கர்த்தர் தீமையை வருவிப்பதால் கழுத்தை நீக்கமாட்டாதவர்கள் யார்?


Q ➤ 59. சமாரியா மேட்டிமையாய் நடக்கக் கூடாத காலம் எது?


Q ➤ 60. நமது ஜனத்தின் சுதந்தரத்தை மாற்றிப்போட்டார் என்று புலம்புபவர்கள் யார்?


Q ➤ 61.துயரமான புலம்பலாய்ப் புலம்புபவர்கள் யார்?


Q ➤ 62. கர்த்தரின் சபையில் எவைகளை அளந்து கொடுக்கிறவர்கள் சமாரியாவில் இல்லாதிருப்பார்கள்?


Q ➤ 63. தீர்க்கதரிசனம் சொல்லாதிருப்பீர்களாக என்பவர்கள் யார்?


Q ➤ 64. தீர்க்கதரிசனம் சொல்லாவிட்டால் எது நீங்காது?


Q ➤ 65. கர்த்தரின் ஆவி குறுகியிருக்கிறதோ என்று யாரிடம் கேட்கப்பட்டது?


Q ➤ 66. யாருக்கு கர்த்தருடைய வார்த்தைகள் நன்மை செய்யாதோ?


Q ➤ 67. கர்த்தருடைய ஜனங்கள் பூர்வமுதல் யாரைப்போல் எழும்பினார்கள்?


Q ➤ 68. கர்த்தருடைய ஜனங்கள் எவர்களுடைய மேலங்கியையும் வஸ்திரத்தையும் உரிந்து கொண்டார்கள்?


Q ➤ 69. கர்த்தருடைய ஜனத்தின் ஸ்திரீகளை அவர்களுடைய சௌக்கியமான வீடுகளிலிருந்து துரத்திவிட்டவர்கள் யார்?


Q ➤ 70. கர்த்தருடைய ஜனத்தின் ஸ்திரீகளுடைய குழந்தைகளுக்கு இருந்தது எது?


Q ➤ 71. குழந்தைகளின் அலங்காரத்தை என்றென்றைக்கும் இல்லாதபடி பறித்துக் கொண்டவர்கள் யார்?


Q ➤ 72. “இது நீங்கள் இளைப்பாறும் இடம் அல்ல"- யாரிடம் கூறப்பட்டது?


Q ➤ 73. தீட்டுப்பட்ட இடம் யாரை நாசப்படுத்தும்?


Q ➤ 74. யாக்கோபின் ஜனங்களுக்கு கொடியதாயிருப்பது எது?


Q ➤ 75. திராட்சரசத்தையும் மதுபானத்தையுங்குறித்து பிரசங்கிப்பவன் யார்?


Q ➤ 76. யாக்கோபின் ஜனங்களுக்கு ஏற்ற பிரசங்கி யார்?


Q ➤ 77. யாக்கோபின் ஜனங்களைக் கூட்டுபவர் யார்?


Q ➤ 78. கர்த்தர் எவர்களை நிச்சயமாய்ச் சேர்ப்பார்?


Q ➤ 79. இஸ்ரவேலில் மீதியானவர்களை கர்த்தர் எதைப்போல் சேர்ப்பார்?


Q ➤ 80. தன் தொழுவத்துக்குள்ளே சேர்ந்த மந்தைக்குச் சமானமானவர்கள் யார்?


Q ➤ 81. இஸ்ரவேலில் மீதியானவர்களுக்கு முன்பாக நடந்துபோகிறவர் யார்?


Q ➤ 82. இஸ்ரவேலில் மீதியானவர்கள் எதை நீக்கி கடந்துபோவார்கள்?


Q ➤ 83. வாசலால் உட்பிரவேசித்து கடந்துபோகிறவர்கள் யார்?


Q ➤ 84. இஸ்ரவேலில் மீதியானவர்களுக்கு முன்பாகப் போகிறவர் யார்?


Q ➤ 85. கர்த்தர் எவர்கள் முன்னணியில் நடந்து போவார்?