Tamil Bible Quiz James Chapter 3

Q ➤ 131. உங்களில் அநேகர்.......ஆகாதிருப்பீர்களாக?


Q ➤ 132. எதை அடைவோம் என்று அறிந்து அநேகர் போதகராகக் கூடாது?


Q ➤ 134. சொல் தவறாதவன் எப்படிப்பட்ட புருஷனாயிருக்கிறான்?


Q ➤ 135. சொல் தவறாதவன் எதை அடக்கிக்கொள்ளக் கூடியவனாய் இருக்கிறான்?


Q ➤ 136. சொல்தவறாதவன் சரீரமுழுவதையும் எதினாலே அடக்கிக்கொள்ளக் கூடியவனாயிருக்கிறான்?


Q ➤ 137. குதிரைகளின் வாய்களில் எவைகளைப் போடுகிறோம்?


Q ➤ 138. குதிரைகளின் வாய்களில் எதற்காகக் கடிவாளம் போடுகிறோம்?


Q ➤ 139. குதிரைகளின் வாய்களில் கடிவாளம்போட்டு, அவைகளின் திருப்பி நடத்துகிறோம்?


Q ➤ 140. மிகவும் சிறிதான சுக்கானாலே திருப்பப்படுவது எது?


Q ➤ 141. மகா பெரியவைகளாயிருந்தாலும் அவைகளை நடத்துகிறவன் போகும்படி யோசிக்கும் இடத்துக்கு நேராகத் திருப்பப்படுவது எது?


Q ➤ 142. கப்பல்கள் எவைகளால் அடிபட்டாலும் அவைகளை நடத்துகிறவன் போகும்படி யோசிக்கும் இடத்துக்கு நேராகத் திருப்பப்படும்?


Q ➤ 143. நாவு எப்படிப்பட்ட அவயவமாயிருக்கிறது?


Q ➤ 144. சிறிய அவயவமான நாவு எப்படிப்பட்டவைகளைப் பேசும்?


Q ➤ 145. பெரிய காட்டைக் கொளுத்தி விடுவது எது?


Q ➤ 146. நெருப்புக்கு உவமானப்படுத்தப்பட்டுள்ள சரீர அவயவம் எது?


Q ➤ 147. நாவு எப்படிப்பட்ட உலகம் என்று கூறப்பட்டுள்ளது?


Q ➤ 148. நம்முடைய அவயவங்களில் முழுச்சரீரத்தையும் கறைப்படுத்துவது எது?


Q ➤ 149. நாவு எதைக் கொளுத்திவிடும்?


Q ➤ 150. நரக அக்கினியினால் கொளுத்தப்படுகிறதாய் இருப்பது எது?


Q ➤ 151. சகலவிதமான மிருகங்கள் மற்றும் பறவைகளின் சுபாவம் எதினால் அடக்கப்படும்?


Q ➤ 152. ஊரும்பிராணிகள் மற்றும் நீர்வாழும் ஜெந்துக்களின் சுபாவம் எதினால் அடக்கப்படும்?


Q ➤ 153. மனுஷசுபாவத்தினால் எவைகளின் சுபாவம் அடக்கப்பட்டதுண்டு?


Q ➤ 154. எதை அடக்க ஒரு மனுஷனாலும் கூடாது?


Q ➤ 155. அடங்காத பொல்லாங்குள்ளது எது?


Q ➤ 156. நாவு எப்படிப்பட்ட விஷம் நிறைந்ததாயிருக்கிறது?


Q ➤ 157. நாவினாலே நாம் யாரைத் துதிக்கிறோம்?


Q ➤ 158. நாவினாலே நாம் யாரைச் சபிக்கிறோம்?


Q ➤ 159. ஒரே வாயிலிருந்து எவைகள் புறப்படக் கூடாது?


Q ➤ 160. ஒரே ஊற்றுக்கண்ணிலிருந்து எப்படிப்பட்ட தண்ணீர் சுரக்காது?


Q ➤ 161. அத்திமரம் எவைகளைக் கொடுக்காது?


Q ➤ 162. திராட்சச்செடி எவைகளைக் கொடுக்காது?


Q ➤ 163. தித்திப்பான ஜலத்தைக் கொடுக்கமாட்டாதது எது?


Q ➤ 164. தன் கிரியைகளை நல்ல நடக்கையினால் காண்பிக்க வேண்டியவன் யார்?


Q ➤ 165. ஞானியும் விவேகியுமாயிருக்கிறவன் தன் கிரியைகளை நல்ல நடக்கையினால் காண்பிக்கவேண்டும்?


Q ➤ 166. நம் இருதயத்தில் எவைகளை வைத்தோமானால் பெருமை பாராட்டக் கூடாது?


Q ➤ 167. எதற்கு விரோதமாய் பொய் சொல்லக்கூடாது?


Q ➤ 168. கசப்பான வைராக்கியமும் விரோதமும் எங்கேயிருந்து இறங்கிவருகிற ஞானமல்ல?


Q ➤ 169. லௌகிக சம்பந்தமானது எது?


Q ➤ 170. ஜென்ம சுபாவத்துக்குரியது எது?


Q ➤ 171.பேய்த்தனத்துக்கடுத்ததுமாயிருக்கிறது எது?


Q ➤ 172.வைராக்கியமும் விரோதமும் உள்ள இடத்தில் உள்ளவை எவை?


Q ➤ 173. முதலாவது சுத்தமுள்ளதாய் இருப்பது எது?


Q ➤ 174.பரத்திலிருந்து வருகிற ஞானம் பின்பு எவைகள் உள்ளதாய் இருக்கிறது?


Q ➤ 175. பரத்திலிருந்து வருகிற ஞானம் பின்பு எவைகளால் நிறைந்ததாய் இருக்கிறது?


Q ➤ 176. பட்சபாதமில்லாததாய் இருப்பது எது?


Q ➤ 177. பரத்திலிருந்து வருகிற ஞானம் பின்பு எது அற்றதாய் இருக்கிறது?


Q ➤ 178. சமாதானத்திலே விதைக்கப்படுவது எது?


Q ➤ 179. நீதியாகிய கனியானது, யாராலே விதைக்கப்படுகிறது?