Tamil Bible Quiz Hebrews Chapter 8

Q ➤ 314. பரலோகத்திலுள்ள மகத்துவ ஆசனத்தின் வலதுபாரிசத்திலே உட்கார்ந்திருக்கிற யார் நமக்கு உண்டு?


Q ➤ 315. எங்கே ஊழியஞ்செய்கிற பிரதான ஆசாரியர் நமக்கு உண்டு?


Q ➤ 316. கர்த்தரால் ஸ்தாபிக்கப்பட்ட எதில் ஆசாரிய ஊழியஞ்செய்கிற பிரதான ஆசாரியர் நமக்குண்டு?


Q ➤ 317. ஒவ்வொரு பிரதான ஆசாரியனும் எவைகளைச் செலுத்தும்படி நியமிக்கப்படுகிறான்?


Q ➤ 318. செலுத்தும்படிக்கு ஏதோ ஒன்று யாருக்கு அவசியமாயிருந்தது?


Q ➤ 319. இயேசு எங்கே இருப்பாரானால் ஆசாரியராயிருக்கமாட்டார்?


Q ➤ 320. நியாயப்பிரமாணத்தின்படி எவைகளைச் செலுத்துகிற ஆசாரியர்கள் இருக்கிறார்கள்?


Q ➤ 321. ஆசாரியர்கள் செய்யும் ஆராதனை எவைகளுக்கு ஒத்திருக்கிறது?


Q ➤ 322. கூடாரத்தை உண்டுபண்ணினவர் யார்?


Q ➤ 323. மோசே கூடாரத்தை உண்டுபண்ணப் போகையில் எதின்படி செய்ய எச்சரிக்கையாயிருக்க தேவன் கட்டளையிட்டார்?


Q ➤ 324. விசேஷித்த உடன்படிக்கைக்கு மஸ்தியஸ்தராயிருக்கிறவர் யார்?


Q ➤ 325. விசேஷித்த உடன்படிக்கை எவைகளின்பேரில் ஸ்தாபிக்கப்பட்டது?


Q ➤ 326. முக்கியமான ஆசாரிய ஊழியத்தைப் பெற்றிருக்கிறவர் யார்?


Q ➤ 327. எது பிழையில்லாதிருந்திருந்தால் இரண்டாம் உடன்படிக்கைக்கு இடம் தேடவேண்டுவதில்லை?


Q ➤ 328. கர்த்தர் எவர்களோடு புது உடன்படிக்கையை ஏற்படுத்தும் காலம் வருகிறது என்று கூறினார்?


Q ➤ 329. இஸ்ரவேலின் பிதாக்களை எகிப்திலிருந்து கொண்டுவரும்படி அவர்கள் கைகளைப் பிடித்தவர் யார்?


Q ➤ 330. கர்த்தர் இஸ்ரவேலின் பிதாக்களுடைய கைகளைப் பிடித்த நாளில் பண்ணின உடன்படிக்கையைப் போல இராதது எது?


Q ➤ 331. எந்த உடன்படிக்கையில் இஸ்ரவேலின் பிதாக்கள் நிலைநிற்கவில்லை?


Q ➤ 332. இஸ்ரவேலின் பிதாக்களைப் புறக்கணித்தவர் யார்?


Q ➤ 333. தாம் பண்ணும் இரண்டாம் உடன்படிக்கையில் கர்த்தர் எதை இஸ்ரவேல் குடும்பத்தாரின் மனதிலே வைப்பார்?


Q ➤ 334. கர்த்தர் இரண்டாம் உடன்படிக்கையில் தம்முடைய பிரமாணங்களை யாருடைய இருதயங்களில் எழுதுவார்?


Q ➤ 335. இஸ்ரவேல் குடும்பத்தாருக்கு தேவனாயிருப்பவர் யார்?


Q ➤ 336. இஸ்ரவேல் குடும்பத்தார் யாருடைய ஜனமாயிருப்பார்கள்?


Q ➤ 337. இஸ்ரவேல் குடும்பத்தாரில் சிறியவன் முதல் பெரியவன்வரை யாரை அறிவார்கள்?


Q ➤ 338. இஸ்ரவேல் குடும்பத்தாரில் ஒருவன் எதை தன் அயலானுக்கும் தன் சகோதரனுக்கும் போதிக்கவேண்டுவதில்லை?


Q ➤ 339. இஸ்ரவேல் குடும்பத்தாரின் அநியாயங்களைக் கிருபையாய் மன்னிக்கிறவர் யார்?


Q ➤ 340. கர்த்தர் இஸ்ரவேல் குடும்பத்தாரின் எவைகளை இனி நினையாமலிருப்பேன் என்று கூறினார்?


Q ➤ 341. கர்த்தர் எதைப் பழமையாக்கினார்?


Q ➤ 342. ..... என்று சொல்லுகிறதினாலே முந்தினதைக் கர்த்தர் பழமையாக்கினார்?


Q ➤ 343. எது உருவழிந்து போகக் காலம் சமீபித்திருக்கிறது?