Tamil Bible Quiz Hebrews Chapter 6

Q ➤ 203. கிறிஸ்துவைப் பற்றிச் சொல்லிய எவைகளைவிட்டு நாம் கடந்துபோக வேண்டும்?


Q ➤ 204. மனந்திரும்புதல் எவைகளுக்கு நம்மை நீங்கலாக்கும்?


Q ➤ 205. யார்பேரில் வைக்கும் விசுவாசம் நம்மைசெத்த கிரியைகளுக்கு நீங்கலாக்கும்?


Q ➤ 206. எவைகளுக்கடுத்த உபதேசம் நம்மைசெத்த கிரியைகளுக்கு நீங்கலாக்கும்?


Q ➤ 207. கைகளை வைக்குதல் எவைகளுக்கு நம்மைநீங்கலாக்கும்?


Q ➤ 208. மரித்தோரின் உயிர்த்தெழுதல் எவைகளுக்கு நம்மைநீங்கலாக்கும்?


Q ➤ 209. நித்திய நியாயத்தீர்ப்பு எவைகளுக்கு நம்மை நீங்கலாக்கும்?


Q ➤ 210. யாருக்குச் சித்தமானால் பூரணராகும்படி கடந்துபோக வேண்டும்?


Q ➤ 211. ஒருதரம் பிரகாசிப்பிக்கப்பட்டும் மறுதலித்துப் போனவர்கள் யாரைத் தாங்களே மறுபடியும் சிலுவையிலறைந்து அவமானப்படுத்துகிறார்கள்?


Q ➤ 212. பரமாவை ருசிப்பார்த்தும் மறுதலித்துப் போனவர்கள் யாரைத் தாங்களே மறுபடியும் சிலுவையிலறைந்து அவமானப்படுத்துகிறார்கள்?


Q ➤ 213. பரிசுத்த ஆவியைப் பெற்றும் மறுதலித்துப் போனவர்கள் யாரைத் தாங்களே மறுபடியும் சிலுவையிலறைந்து அவமானப்படுத்துகிறார்கள்?


Q ➤ 214. தேவனுடைய நல்வார்த்தையை ருசிபார்த்து மறுதலித்துப்போனவர்கள் யாரை மறுபடியும் சிலுவையிலறைந்து அவமானப்படுத்துகிறார்கள்?


Q ➤ 215. தேவனுடைய குமாரனை மறுபடியும் சிலுவையிலறைந்து அவமானப்படுத்துகிறார்கள் யார்? இனிவரும் உலகத்தின் பெலன்களை ருசிபார்த்து


Q ➤ 216. மனந்திரும்புதற்கேதுவாய் எவர்களை மறுபடியும் புதுப்பிக்கிறது கூடாதகாரியம்?


Q ➤ 217. எந்த நிலமானது தேவனால் ஆசீர்வாதம் பெறும்?


Q ➤ 218. தகாததாயும் சபிக்கப்படுகிறதற்கேற்றதாயுமிருக்கிற நிலம் எது?


Q ➤ 219. முள்செடிகளையும் முள்பூண்டுகளையும் முளைப்பிக்கிற நிலத்தின் முடிவு என்ன?


Q ➤ 220. எப்படிப்பட்ட காரியங்கள் உங்களிடத்தில் உண்டாயிருக்கிறது? நன்மையானவைகளும்


Q ➤ 221. தமது நாமத்திற்காகக் காண்பித்த எதை தேவன் மறந்துவிடுகிறவர் அல்ல?


Q ➤ 222. அநீதியுள்ளவரல்லாதவர் யார்?


Q ➤ 223. விசுவாசத்தினாலும் நீடியபொறுமையினாலும் எவைகளை சுதந்தரித்துக்கொள்ளலாம்?


Q ➤ 224. நாம் எவர்களைப் பின்பற்றுகிறவர்களாயிருக்க வேண்டும்?


Q ➤ 225. நமக்கு எதின் பூரண நிச்சயமுண்டாக வேண்டும்?


Q ➤ 226. யாவரும் அப்படியே ஜாக்கிரதையைக் காண்பிக்க வேண்டும்?


Q ➤ 227. தேவன் யாருக்கு வாக்குத்தத்தம் பண்ணினபோது தமதுபேரிலே தாமே ஆணையிட்டார்?


Q ➤ 228. நிச்சயமாக நான் உன்னை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதிப்பேன் என்று யாரிடம் கூறினார்?


Q ➤ 229. உன்னைப் பெருகவே பெருகப்பண்ணுவேன் என்று தேவன் யாரிடம் கூறினார்?


Q ➤ 230. பொறுமையாய்க் காத்திருந்து, வாக்குத்தத்தம் பண்ணப்பட்டதைப் பெற்றவர் யார்?


Q ➤ 231. மனுஷர் எவர்கள்பேரில் ஆணையிடுவார்கள்?


Q ➤ 232. உறுதிபண்ணும்படிக்கு சகல விவாதத்திற்கும் முடிவு எது?


Q ➤ 233. தமது ஆலோசனையின் மாறாத நிச்சயத்தை பரிபூரணமாய்க் காண்பிக்கும் சித்தமுள்ளவரானவர் யார்?


Q ➤ 234. தேவன் எவைகளைச் சுதந்தரித்துக் கொள்ளுகிறவர்களுக்கு அதை ஓர் ஆணையினாலே ஸ்திரப்படுத்தினார்?


Q ➤ 235. நமக்கு முன் வைக்கப்பட்ட எதை பற்றிக்கொள்ள வேண்டும்?


Q ➤ 236. அடைக்கலமாய் ஓடிவந்த நமக்கு எவைகளினால் நிறைந்த ஆறுதல் உண்டாகும்படி தேவன் செய்தார்?


Q ➤ 237. எவ்வளவேனும் பொய்யுரையாதவர் யார்?


Q ➤ 238. நமக்கு நிலையும் உறுதியுமானது எது?


Q ➤ 239. திரைக்குள்ளாகப் போகிறதுமான ஆத்துமநங்கூரமாயிருப்பது எது?


Q ➤ 240. நமக்கு முன்னோடினவர் யார்?


Q ➤ 241. மெல்கிசேதேக்கின் முறைமையின்படி நித்திய பிரதான ஆசாரியரானவா..?


Q ➤ 242. நித்திய பிரதான ஆசாரியராய் நமக்காகத் திரைக்குள் பிரவேசித்தவர் யார்?