Tamil Bible Quiz from Song of Solomon Chapter 3

Q ➤ 83. எருசலேம் குமாரத்தி தன் படுக்கையிலே யாரைத் தேடினாள்?


Q ➤ 84. எருசலேம் குமாரத்தி தன் ஆத்துமநேசரை எப்பொழுது தேடினாள்?


Q ➤ 85. தன் ஆத்துமநேசரைத் தேடியும் காணாதவள் யார்?


Q ➤ 86. எருசலேம் குமாரத்தி எங்கே தன் ஆத்துமநேசரைத் தேடுவேன் என்றாள்?


Q ➤ 87. நகரத்தின் வீதிகளிலும் தெருக்களிலும் தன் ஆத்துமநேசரைத் தேடியும் காணாதவள் யார்?


Q ➤ 88. எருசலேம் குமாரத்தியை நகரத்திலே கண்டவர்கள் யார்?


Q ➤ 89. நகரத்திலே திரிகிற காவலாளர்களிடம் எருசலேம் குமாரத்தி யாரை கண்டீர்களா எனக் கேட்டாள்?


Q ➤ 90. நகரத்திலே திரிகிற காவலாளர்களை விட்டு கொஞ்ச தூரம் போனவுடனே எருசலேம் குமாரத்தி யாரைக் கண்டாள்?


Q ➤ 91. எருசலேம் குமாரத்தி யாரை விடாமல் பற்றிக் கொண்டாள்?


Q ➤ 92.எருசலேம் குமாரத்தி தன் ஆத்துமநேசரை எங்கே கொண்டு வந்து விடுமட்டும் அவரை விடாமல் பற்றிக்கொண்டாள்?


Q ➤ 93. எருசலேம் குமாரத்தியை எழுப்பாமலிருக்கும்படி எவர்களிடம் நேசர் ஆணையிட்டார்?


Q ➤ 94. எருசலேம் குமாரத்தியை எழுப்பாமலிருக்கும்படி எவைகள்மேல் நேசர் ஆணையிட்டார்?


Q ➤ 95. பிரியமானவளுக்கு மனதாகுமட்டும் அவளை.........நேசர் ஆணையிட்டார்?


Q ➤ 96.வர்த்தகருடைய சகலவித கந்தகப்பொடியினாலும் உண்டாகிய வாசனை வீசி வந்தவர் யார்?


Q ➤ 97. வனாந்தரத்திலிருந்து வந்தவர் எவைகளைப்போல் இருந்தார்?


Q ➤ 98. வனாந்தரத்திலிருந்து வந்தவர் யார்?


Q ➤ 99. சாலொமோனுடைய மஞ்சத்தைச் சுற்றி நிற்பவர்கள் யார்?


Q ➤ 100. இஸ்ரவேலின் சவுரியவான்களில் எத்தனைபேர் சாலொமோனுடைய மஞ்சத்தைச் சுற்றி நிற்கிறார்கள்?


Q ➤ 101. சாலொமோனுடைய மஞ்சத்தைச் சுற்றி நிற்பவர்கள் எதற்கு பழகினவர்களாயிருக்கிறார்கள்?


Q ➤ 102. சவுரியவான்களின் அரையிலிருப்பது என்ன?


Q ➤ 103. சவுரியவான்களின் பட்டயம் அவனவனுடைய அரையிலிருப்பது ஏன்?


Q ➤ 104. தனக்கு ஒரு இரதத்தைப் பண்ணுவித்த ராஜா யார்?


Q ➤ 105. சாலொமோன் ராஜா எதின்மரத்தினால் தனக்கு ஒரு இரதத்தைப் பண்ணுவித்தார்?


Q ➤ 106. சாலொமோன் தன் இரதத்தின் தூண்களை எதினால் பண்ணுவித்தார்?


Q ➤ 107. சாலொமோன் தன் இரதத்தின் தட்டை எதினால் பண்ணுவித்தார்?


Q ➤ 108. சாலொமோன் தன் இரதத்தின் ஆசனத்தை எதினால் பண்ணுவித்தார்?


Q ➤ 109. சாலொமோனின் இரதத்தின் உட்புறம் எருசலேமின் குமாரத்திகளினிமித்தம்..........விரித்திருந்தது?


Q ➤ 110. எவர்கள் புறப்பட்டுப்போய் சாலொமோனைப் பார்க்கவேண்டும்?


Q ➤ 111.ராஜாவாகிய சாலொமோனின் கலியாண நாளில் அவனைப் பார்க்க வேண்டியவர்கள் யார்?


Q ➤ 112. மனமகிழ்ச்சியின் நாளில் சாலொமோனை பார்க்க வேண்டியவர்கள் யார்?


Q ➤ 113. சாலொமோனுக்கு முடிசூட்டியவர் யார்?


Q ➤ 114. சாலொமோனின் தாயார் அவனுக்குச் சூட்டிய முடியோடிருக்கிற அவனைப் பார்க்க வேண்டியவர்கள் யார்?