Tamil Bible Quiz from Job Chapter 8

Q ➤ 159. யோபுவின் வார்த்தைகள் எதைப்போல இருப்பதாக பில்தாத் கூறினான்?


Q ➤ 160. தேவன்...........புரட்டுவாரோ? சர்வவல்லவர் ..........புரட்டுவாரோ?


Q ➤ 161. யோபு சுத்தமும் செம்மையுமாய் இருந்தால், தேவன் எதை சாங்கோபாங்கமாக்குவார் என்று பில்தாத் கூறினான்?


Q ➤ 162. யோபுவின் துவக்கம் அற்பமாயிருந்தாலும், முடிவு எப்படியிருக்கும் என்று பில்தாத் கூறினான்?


Q ➤ 163. யோபு யாரிடத்தில் விசாரிக்கும்படி பில்தாத் கூறினான்?


Q ➤ 164. யோபு யாருடைய செய்தியை ஆராய்ந்துபார்க்க பில்தாத் கூறினான்?


Q ➤ 165. பூமியின்மேல் நம்முடைய நாட்கள் எதைப்போல இருக்கிறதாக பில்தாத் கூறினான்?


Q ➤ 166. யார், தங்கள் இருதயத்திலிருக்கும் நியாயங்களை வெளிப்படுத்துவார்கள் என்று பில்தாத் கூறினான்?


Q ➤ 167. சேறில்லாமல்...........ஓங்கி வளருமோ?


Q ➤ 168.தண்ணீரில்லாமல் ........முளைக்குமோ?


Q ➤ 169. மற்ற எந்தப் புல்லைப்பார்க்கிலும் சீக்கிரமாய் வாடிப்போவது எது?


Q ➤ 170. தேவனை மறக்கிற எல்லாருடைய வழிகளும் எதைப்போல இருக்கும்?


Q ➤ 171. யாருடைய நம்பிக்கை அழிந்துபோம்?


Q ➤ 172.மாயக்காரனின் .....அற்றுப்போம்?


Q ➤ 173.மாயக்காரனின் நம்பிக்கை எதுபோலிருக்கும்?


Q ➤ 174. ஒருவன் சாய்ந்தால் நிலைநிற்கமாட்டாதது எது?


Q ➤ 175. வெயில் எரிக்காததற்கு முன்னே பச்சைச்செடியாய் இருப்பவன் யார்?


Q ➤ 176. தேவன் யாரை வெறுக்கிறதில்லை?


Q ➤ 177. தேவன் யாருக்குக் கைக்கொடுக்கிறதில்லை?


Q ➤ 178. தேவன் இனி யோபுவின் வாயை எதினால் நிரப்புவார் என்று பில்தாத் கூறினான்?


Q ➤ 179. தேவன் இனி யோபுவின் உதடுகளை எதினால் நிரப்புவார் என்று பில்தாத் கூறினான்?


Q ➤ 180. யோபுவைப் பார்க்கிறவர்கள் எதினால் மூடப்படுவார்கள் என்று பில்தாத் கூறினார்?


Q ➤ 181.துன்மார்க்கருடைய............அழிந்துபோகும் என்று பில்தாத் கூறினான்?