Tamil Bible Quiz from Job Chapter 7

Q ➤ 145. பூமியிலே போராட யாருக்குக் குறிக்கப்பட்ட காலம் உண்டு?


Q ➤ 146. மனுஷனுடைய நாட்கள் யாருடைய நாட்களைப்போல இருக்கிறது?


Q ➤ 147. எது தன்னுடைய சுதந்தரமானது என்று யோபு கூறினார்?


Q ➤ 148. எது தனக்குக் குறிக்கப்பட்டதாக யோபு கூறினார்?


Q ➤ 149. எது பூச்சிகளினாலும், அடைபற்றின புழுதியினாலும் மூடப்பட்டது என்று யோபு கூறினார்?


Q ➤ 150. தன் நாட்கள் எதிலும் தீவிரமாய் ஓடுகிறதாக யோபு கூறினார்?


Q ➤ 151.எது காற்றைப்போலிருக்கிறதாக யோபு கூறினார்?


Q ➤ 152.நன்மையை எங்கே இறங்குகிறவன் இனி ஏறிவருவதில்லை?


Q ➤ 154. எதின் கசப்பினால் அங்கலாய்ப்பேன் என்று யோபு கூறினார்?


Q ➤ 155. தேவன் எதினால் தன்னைக் கலங்கப்பண்ணுகிறதாக யோபு கூறினார்?


Q ➤ 156.தேவன் எதினால் தன்னைத் திகிலுண்டாக்குகிறதாக யோபு கூறினார்?


Q ➤ 157.தன் ஆத்துமா சாகிறதையும், எலும்புகள் மரணத்தையும் விரும்புகிறது என்று கூறியவர் யார்?


Q ➤ 158. "விடியற்காலத்திலே என்னைத் தேடுவீரானால் நான் இரேன்"- கூறியவர் யார்?