Tamil Bible Quiz from Job Chapter 6

Q ➤ 131. எது நிறுக்கப்பட்டு, தன் நிர்ப்பந்தம் தராசிலே வைக்கப்பட்டால் நலமாயிருக்கும் என்று யோபு கூறினார்?


Q ➤ 132. எது கடற்கரை மணலைப் பார்க்கிலும் பாரமாயிருக்கும் என்று யோபு கூறினார்?


Q ➤ 133. எது தனக்குள் தைத்து, அதின் விஷம் தன் உயிரைக் குடிக்கிறதாக யோபு கூறினார்?


Q ➤ 134. எது தனக்கு முன்பாக அணியணியாய் நிற்கிறதாக யோபு கூறினார்?


Q ➤ 135. எதை உப்பில்லாமல் சாப்பிடக்கூடுமோ? என்று யோபு கூறினார்?


Q ➤ 136. எதில் சுவையுண்டோ என்று யோபு கூறினார்?


Q ➤ 137. தேவன் தன்னைத் துண்டித்துப்போட்டால் நலமாயிருக்கும் என்று கூறியவர் யார்?


Q ➤ 138. எதை மறைத்துவைக்கவில்லையென்று யோபு கூறினார்?


Q ➤ 139. எது தன்னைவிட்டு நீங்கிற்று என்று யோபு கூறினார்?


Q ➤ 140. யாருக்கு அவனுடைய சிநேகிதனால் தயை கிடைக்க வேண்டும்?


Q ➤ 141. யார், காட்டாறுபோல மோசம்பண்ணுகிறதாக யோபு கூறினார்?


Q ➤ 142 .........எவ்வளவு வல்லமைஉண்டு?


Q ➤ 143. தங்கள் சிநேகிதனுக்கு எதை வெட்டுகிறார்கள் என்று யோபு தன் சிநேகிதரிடம் கூறினார்?


Q ➤ 144. "என் நாவிலே அக்கிரமம் உண்டோ"- கேட்டவர் யார்?