Tamil Bible Quiz from Job Chapter 40

Q ➤ 921. "இதோ, நான் நீசன்"- யார், யாரிடம் கூறியது?


Q ➤ 922. என் கையினால் என் வாயைப் பொத்திக்கொள்ளுகிறேன் என்று கூறியவர் யார்?


Q ➤ 923. யோபு தன்னை எவைகளால் அலங்கரித்துக்கொள்ளும்படி கர்த்தர் கூறினார்?


Q ➤ 924. எவைகளைத் தரித்துக் கொள்ளும்படி கர்த்தர் யோபுவிடம் கூறினார்?


Q ➤ 925. எதை வீசும்படி கர்த்தர் யோபுவிடம் கூறினார்?


Q ➤ 926. யாரைத் தேடிப்பார்த்துத் தாழ்த்திவிட கர்த்தர் யோபுவிடம் கூறினார்?


Q ➤ 927. யாரைக் கவனித்து, அவனைப் பணியப்பண்ண கர்த்தர் யோபுவிடம் கூறினார்?


Q ➤ 928. எவர்களை அவர்களிருக்கிற ஸ்தலத்திலே மிதித்துவிட கர்த்தர் யோபுவிடம் கூறினார்?


Q ➤ 930. எதைக் கவனித்துப்பார்க்க கர்த்தர் யோபுவிடம் கூறினார்?


Q ➤ 931. பிகெமோத் எதைப்போல புல்லைத் தின்னும்?


Q ➤ 932. தன் வாலை கேதுருமரத்தைப்போல நீட்டுவது எது?


Q ➤ 933. பிகெமோத்தின் எலும்புகள் எதைப்போல இருக்கிறது?


Q ➤ 934. தேவனுடைய கிரியைகளில் பிரதானமான ஒரு கிரியையாயிருப்பது எது?


Q ➤ 935. யோர்தான் நதியத்தனை தண்ணீர் முகத்தில் மோதினாலும் அசையாமலிருப்பது எது?