Tamil Bible Quiz from Job Chapter 38

Q ➤ 890. பெருங்காற்றிலிருந்து யோபுக்கு உத்தரவு கூறியவர் யார்?


Q ➤ 891. புருஷனைப்போல் இடைகட்டிக்கொள் என்று கர்த்தர் யாரிடம் கூறினார்?


Q ➤ 892. கர்த்தர் பூமியை அஸ்திபாரப்படுத்துகிறபோது ஏகமாய்ப் பாடியவை எவை?


Q ➤ 893. கர்த்தர் பூமியை அஸ்திபாரப்படுத்துகிறபோது கெம்பீரித்தவர்கள் யார்?


Q ➤ 894. கர்ப்பத்திலிருந்து உதிக்கிறதுபோல புரண்டுவந்தது எது?


Q ➤ 895. கர்த்தர் மேகத்தை எதற்கு வஸ்திரமாகவும், இருளைப் புடவையாகவும் உடுத்தினார்?


Q ➤ 896. முத்திரையிடப்பட்ட களிமண்போல் வேறே ரூபங்கொள்ளுவது எது?


Q ➤ 897. யாருடைய ஒளி அவர்களை விட்டு எடுபடும்?


Q ➤ 898. ஆபத்தும், கலகமும், யுத்தமும் வருங்காலத்தில் பிரயோகிக்கும்படி கர்த்தரால் வைக்கப்பட்டிருப்பவை எவை?


Q ➤ 899. கல்லுருவங்கொண்டு மறைந்திருப்பது எது?


Q ➤ 900. கெட்டியாய் உறைந்திருக்கிறது எது?


Q ➤ 901. எதை அதினதின் காலத்தில் வரப்பண்ணுவாயோ என்று கர்த்தர் யோபுவிடம் கேட்டார்?


Q ➤ 902. எவைகளின் ஆசையைத் திருப்தியாக்குவாயோ? என்று கர்த்தர் யோபுவிடம் கேட்டார்?