Tamil Bible Quiz from Job Chapter 37

Q ➤ 876. எது தன்னிடத்தைவிட்டுத் தெறிக்கிறதாக எலிகூ கூறினான்?


Q ➤ 877. கர்த்தர் எதின் சத்தத்தைக் குமுறப்பண்ணுகிறார்?


Q ➤ 878. எது கேட்கப்படும்போது அதைத் தவிர்க்கமுடியாது?


Q ➤ 879. நாம் கிரகிக்கக்கூடாத பெரிய காரியங்களைச் செய்கிறவர் யார்?


Q ➤ 880. தாம் உண்டாக்கின சகல மனுஷரும் தம்மை அறியும்படிக்கு, தேவன் எதை முத்திரித்துப் போடுகிறார்?


Q ➤ 881. வட காற்றினால் வருவது எது?


Q ➤ 882. தேவனுடைய சுவாசத்தின் குளிரினால் உறைந்துபோவது எது?


Q ➤ 883. தேவன் மின்னலினால் எதைச் சிதறப்பண்ணுகிறார்?


Q ➤ 884. தேவன் மேகங்களை எவைகளின்படி சுற்றித் திரியப்பண்ணுகிறார்?


Q ➤ 885. வார்க்கப்பட்ட கண்ணாடியைப் போல் கெட்டியானது எது?


Q ➤ 886. ஆகாய மண்டலங்களிலு வடக்கேயிருந்து வருவது எது?


Q ➤ 887. நாம் யாரை கண்டுபிடிக்கக் கூடாது?


Q ➤ 888. சர்வவல்லவர் எவைகளில் பெருத்தவர்?


Q ➤ 889. சர்வவல்லவர் எவர்களை மதிக்கமாட்டார்?